Browsing Tag

dmk election2026

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் ஏன் ?

நமது தொப்புள் கொடி உறவுகளான இலங்கை மக்கள் வசிக்கும் " அகதிகள் முகாம் " என்பதை "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் " எனப் பெயர் மாற்றம் செய்தார்.

இந்த உச்சம் – அவரது கடும் உழைப்பால் மட்டுமே வந்தது…!

காலை 11:00 - அண்ணா அறிவாலயங்தில், சென்னை தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு. மாலை 4:00 - ஓசூரில் பரப்புரை பொதுக்கூட்டம் இரவு 7:00 - மயிலாப்பூர் தொகுதியில் சாலை வலம் & வாகன பரப்புரை இரவு 7:30 - ஆயிரம்விளக்கு தொகுதியில் சாலை…

நாளை மீண்டும் திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்…?

 திருச்சி மாநகர போலீசார் அனுமதியும் வழங்கியுள்ளனர் மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சியில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திப்பதால் திமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.

திட்டங்களை எடுத்துரைத்தாலே வெற்றி உறுதி…!திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

தமிழகத்தில் எங்கு பேசினாலும் எனது தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் கிராமத்தின் ஜல்லிக்கட்டு பெருமையைப் பேசுவேன். தமிழக துணை முதலமைச்சரும் திருச்சி ஜல்லிக்கட்டு என்றால் அது சூரியூர் தான் எனக் குறிப்பிடுவார்.

மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான நேரம் இதுதான்… !

“வாக்களிக்க வாக்காளர் பணம் பெறுவது சட்டப்படி குற்றம் என்றும் தண்டனைக்குரியது” என்ற அடிப்படையில், தேர்தல் பணப் பட்டுவாடா மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் cVIGIL…

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு…!

அன்பில் மகேஸ், கடந்த ஐந்து ஆண்டுகளில் கழக அரசு செயல்படுத்திய சாதனைத் திட்டங்களையும், குறிப்பாக அந்தந்த வார்டுகளில் நிறைவேற்றப்பட்ட உட்கட்டமைப்புப் பணிகளையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

தேர்தல் களத்தில் வசீகர பேச்சால் பட்டையை கிளப்பும் எம்.எல்.ஏ. கதிரவன் …!

மக்களை ஏமாற்றி சம்பாதிக்க, மணலை வைத்து சம்பாதிக்க, மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரால், மக்களின் வரிப்பணத்தை சூறையாட அதிமுகவினர் ஓட்டு கேட்டு வருகின்றனர். ” என்பதாக எதிர்க்கட்சியினரை அவருக்கே உரிய மென்மையான பாணியில், நறுக்கென்று சாடி…

இஸ்லாமியப் பெருமக்களிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் !

வாக்கு சேகரிப்பின் போது, திராவிட மாடல் அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளை எடுத்துரைத்த அமைச்சர், குறிப்பாகப் பின்வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கினார்: