Browsing Tag

dmk party

எஸ்.ஐ.ஆர். விட இதுதான் பேராபத்து ! பிஜேபியின் அடுத்த மூவ் ! தோழர் மருதையன் நேர்காணல் !

ஜெ.வின் ஆட்சியில் கிடாவெட்டு தடைச்சட்டம் கொண்டுவந்தபோது, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் கிடாவெட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.

திமுகவின் மிகப்பெரிய பலமும்(?) பலவீனமும் (!)

ப. சி,  தெளிவான ஆங்கில மற்றும் தமிழ் மொழி விளக்கங்களை பேசுபவர் தான் அவர் அமைச்சராக இருந்த காலங்களில் ஒன்றிய வருவாய்த்துறையில் இடைநிலை அதிகாரியாக பணிபுரிந்தவன் என்ற வகையில்

அந்த பெயரை வச்சா ஜெயிச்சிரலாம்னு நெனைக்காதீங்க ….

டிரெய்லர் வெளியான நிலையில், இப்படம்,  பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ தெலுங்கு படத்தின்  ரீ மேக்தான் என்பது தெரிந்துவிட்டது. அதையே மீண்டும் தெலுங்கில் டப் செய்து வெளியிடுவது எந்த அளவுக்கு லாபம் தரும் என அங்குள்ள விநியோகஸ்தர்கள்,…

தமிழ்நாடு – சீறாதே… சிந்தி…

தமிழ்நாடு என்ற பெயர் வைக்கவேண்டும் என்பதற்காகப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. சங்கரலிங்கனார் என்ற ஈகையாளர் 76 நாட்கள் உணவு மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தனது உயிரினையே ஈகையாக்கியுள்ளார்.

“சும்மா இருங்க தம்பி” மாநிலங்களவையை அதிரவிட்ட திருச்சி சிவா!

தமிழ்நாட்டில் காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி, திலகர் பெயர்களில் தெருக்கள், பூங்காக்கள், மைதானங்கள் உள்ள நிலையில் தமிழர்கள் பெயர்களில் வட மாநிலங்களில் இடங்கள் உள்ளனவா?

காணொளி காட்சியில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

கழகத் தலைவர்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக  என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி என்ற அடிப்படையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள்…

போட்டியிட்ட 175 வேட்பாளர்களில் தோல்வி அடைந்தவர் 48 பேர் வெற்றி பெற்றவர் 127 பேர் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 14 பேர் தோல்வி அடைந்தனர். 38 பேர் வெற்றி பெற்றனர்.

இந்த பூச்சாண்டியெல்லாம் இங்கே செல்லுபடியாகாது … கெத்து காட்டும் கே.என்.நேரு !

கழகத்தின் செயல் வீரர், கம்பீரம் என்றெல்லாம் ஒரு காலத்தில் புகழ்ந்தார் கலைஞர். மாநாடு என்றால் நேரு. நேரு என்றால் பிரம்மாண்டம் மாநாடு என்பதுதான் இப்போதும் உள்ள நடைமுறை.

நள்ளிரவில் பரப்புரை ! வழக்குப்பதிவு செய்த காவல்துறை !

கிருஷ்ணசாமி அவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார்.