சுடுகாடு வெட்டியான் என்ற சொல் ஒழித்து, மயான உதவியாளர் எனும் அரசுப் பணியிடம் உதயமானது. அத்தகையப் பணியிடம் உருவாகக் காரணமானவர்தான் மருத்துவர் பெ. குகானந்தம்.
பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பாராட்டப்பெற்ற டாக்டர் ஜெயச்சந்திரனின் மறைவைத் தொடர்ந்து, அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிகள், அவர் வாழ்ந்த இடத்தில் அவரது குடும்பத்தார் மூலம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், காலில் வீக்கம் ஏற்பட்டு கடும் வலியால் துடிக்கிறார். மருத்துவரிடம் முறையிடவே, அதே நாளில் மீண்டும் மற்றொரு அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இ
இவர் தொடர்ந்து மக்களுக்கு ஒரு தவறான கருத்தை பரப்பி வருகிறார். அதுகுறித்து ஊடகங்கள் விவாதிக்கவே இல்லை. அதாவது, பிஸியோதெரபி படித்த இவர், தன்னை ஒரு டாக்டர்
வரவேற்பாளர் பெண்னை காலால் உதைத்து தலைமுடியை இழுத்து தரையில் தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளார். அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் செவிலியர்கள் தடுத்தும் பலமுறை