Browsing Tag

Facebook

இன்ஸ்டாகிராமில் மிரட்டல் ! பிளஸ் 1 மாணவன் தற்கொலை !

இரவு பெற்றோர் வீட்டில் இருந்த போது திடீரென மற்றொரு அறையில் இருந்த ஜெபஸ்டின் திடீரென்று தான் இருந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

Facebook – நயா பைசா தரமாட்டேன்

அதாவது நான் மூன்று நான்கு  பதிவுகள் எழுதினால் அதில் ஒன்றை மட்டும் பலருக்கும் காண்பிக்குமாறு செய்கிறது. மற்ற இரண்டை அது அப்படியே அமுக்கி விடுகிறது..

சொல்லவே கஷ்டமா தான் இருக்கு… 😔

"எல்லாரும் நல்லாருக்குனு சொன்னாங்க...", "எல்லாரும் இதுதான் பெஸ்ட் னு சொன்னாங்க..." அப்படி நிறைய பேர் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் அந்த நிறைய பேர் யார் அப்படின்னு கேட்டால் அவங்களுக்கு தெரியாது. "உண்மையாவே நம்மளோட இஷ்டப்படி தான் நம்ம…

மற்றவர்களின் கண்ணீரை கேமராவில் பதிவு செய்யாதீர்கள் … அது கொடூரமானது !

டிவி நிகழ்ச்சியில் அந்தப் பெண் அப்படி அழுகிறாள். அது அவளுடைய இன்றைய மனநிலை. எதிர்காலத்தில் அவள் 100 பேருக்கு  counseling கொடுக்கும் இடத்துக்கு அவள் போகலாம்.

பார்க்கவே எவ்வளவு மகிழ்வை தருகிறது?

திருவிழா குறித்த ஏராளமான ஒளிப்படங்களை முகநூல் பக்கங்களில் அதிகளவு காண முடிந்தது, புத்தக வெளியீடு, புத்தக அறிமுகம், எழுத்தாளர்களுக்கு பாராட்டு, போன்ற ஒளிப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தார்கள்..

4 லட்சம் மதிபுள்ள 18 செல்போன்கள் ஒப்படைத்த புதுச்சேரி இணைய வழி காவல்துறை !

சமூக வலைதளமான whatsapp டெலிகிராம் குழுக்களில் தெரியாத சில நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம்

பெண்களுக்கு மிரட்டல் விடுத்த வாட்ஸ் அப் ஆசாமி கைது !

சமூக வலைதளங்கள் மூலமாக புகைப்படங்களை வைத்து வீடியோக்களை வைத்து பெண்களுக்கு மிரட்டல் வந்தால் உடனடியாக இணைய வழி இலவச

பேஸ்புக் வழியே வருவாய் ஈட்டுவது எப்படி?

பேஸ்புக் பல வகைகளில் வருவாய் ஈட்ட வகை செய்கிறது. பேஸ்புக் ஸ்டார்ஸ் என்ற வகையில், நமது பதிவுகளைப் பிடித்திருந்தால், நம் நேயர்கள் பேஸ்புக்கிற்குப் பணம் கட்டி,

புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு எச்சரிக்கை !

இணைய  வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் எச்சரிப்பது என்னவென்றால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சாட், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளின் மூலம்