நியூமராலஜிஸ்ட் அசோக் கரத் மீது - பல பெண்களை பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெட் இல்லாத காலத்தில் இருந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தி தான் நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆட்சியாளர்கள் ஏன் டெட் தேர்ச்சி பெற்று பணியாற்றி வருபவர்களும் அவர்களிடம் படித்த மாணவர்கள் தானே..