மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின்படி, 2025-28 ஆண்டிற்கான தேர்தல் இருதினங்களுக்கு முன்பு நடந்தது. தேர்தல் அதிகாரியாக டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் நியமிக்கப்பட்டார்.
‘போர்த் தொழில்’ மூலம் மிகவும் பாப்புலரான விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குகிறார். ‘போர்த் தொழில்’ படத்தில் திரைக்கதையில் உறுதுணையாக இருந்த ஆல்பிரட் பிரகாஷ்....