பல ஆண்டுகளாக மழையே பெய்யாமல் குடிதண்ணீருக்கே வழியில்லாமல் வறண்ட பூமியாகிறது இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் கோடங்கிப்பட்டி கிராமம்.
“வடிவேலுவின் காமெடி டயலாக் இப்போது அரசியல் பேசும் படமாகியுள்ளது. இந்தப் படத்திற்காக தண்ணீர்ப் பஞ்சம் உள்ள கிராமத்தைத் தேடி படக்குழு அலைந்தும் அப்படிப்பட்ட கிராமம் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.