Browsing Tag

Kovilpatti news

பணப்பிரச்சனையில் மகனை கொலை செய்து நாடகமாடிய தந்தை ! சிக்கியது எப்படி?

கோவில்பட்டி அருகே மது போதையில் தகராறு செய்த மகனை - தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு உடல்நிலை சரியில்லாமல் மகன் இறந்ததாக நாடகமாடிய தந்தை கைது

செயல்படாமல் போன இடது கை! துரிதமாக செயல்பட்ட பஸ் டிரைவா் ! உயிர் தப்பிய பள்ளிக் குழந்தைகள்!

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு பஸ் டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு - இடது கை செயல்படாமல் போனதால் அதிர்ச்சி

கையுரை, ஹெல்மேட் அணிந்து திருட்டு ! போலீசாரிடம் சிக்கி கம்பி எண்ணும் பலே திருட்டு கும்பல் !

கோவில்பட்டி நகரில் மீண்டும் திருட்டு சம்பவத்தினை அரங்கேற்ற வந்த போது போலீசாரிடம் சிக்கி கம்பி எண்ணும்  *பலே திருட்டு கும்பல்*

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தவெக கட்சி நிகழ்ச்சி ! கேள்வி எழுப்பிய மாவட்ட கல்வி நிர்வாகம் !

கட்சி நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அனுப்பியது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு உள்ளதாக கல்வி அலுவலர் தகவல்*

பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து  44பவுன் தங்க நகைகள் திருட்டு !

பட்டப் பகலில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் கூலி தொழிலாளி வீடுகளில் பூட்டை உடைத்து  44பவுன் தங்க நகை திருட்டு - கோவில்பட்டியில் பரபரப்பு

இடிந்து விழும் நிலையில் சமுதாயக்கூடம் ! சிறிய அறையில் அங்கன்வாடி ! கயத்தாரில் பரிதாபம் !

சிறிய அறையில் அங்கன்வாடி மையம்  இட நெருக்கடியினால் அவதிப்படும் குழந்தைகள் - எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விடும் நிலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தை கடந்து செல்லும்

செய்தியாளர்கள் உதவியுடன் நீட் தேர்வு மையத்திற்கு சென்ற மாணவர்!

குடிக்கக்கூட தண்ணீர் இல்லை - கடும் வெயிலில் அவதிப்பட்ட நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களும் அவா்களின் பெற்றோர்களும்

பகல்ஹாம் தாக்குதல் – துணைவேந்தர்கள் மாநாடு – துரை வைகோ கருத்து !

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அவர் கூட்டிய மாநாட்டிற்கு பல துணைவேந்தர்கள் செல்லாமல் இருப்பது நல்ல விஷயமாக தான் பார்க்கிறேன்.

சுடுகாட்டில் பதுக்கிய 11 கிலோ கஞ்சா! வளைத்து பிடித்த போலீஸ் !

கோவில்பட்டியில் விற்பனைக்காக சுடுகாட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 17வயது கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது - 11 கிலோ கஞ்சா பறிமுதல்.

நூறுநாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை முடக்கிய ஒன்றிய அரசு – கடுமை காட்டிய கனிமொழி எம்.பி. !

“மும்மொழி  கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று 2000 கோடி நிதியை வைத்துக் கொண்டு மிரட்டிக்