“ஐயய்யோ….எவ்வளவு கடன் வாங்குன, மீட்டர் வட்டிக்கு வாங்குனியா, கடனை எப்படி அடைக்கப்போற, சொந்தமா வீடு எப்ப கட்டப் போற” இதன் படம் முழுக்க லட்சுமி ப்ரியா சந்திரமெளலி காட்டும் ஆக்ஷன் & ரியாக்ஷன்.
“நானும் நண்பர் செந்தமிழனும் எங்களுடைய குரு கே.பி.சார் பாசறையிலிருந்தவர்கள். என் வாழ்க்கையில் மிக முக்கியமானவராக இருக்கிறார். உண்மையுடனும் எளிமையுடனும் இருப்பவர்கள் மிகவும் குறைவு.