Browsing Tag

Madhusudhan Rao

அங்குசம் பார்வையில் ‘படையாண்ட மாவீரா’  

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை திரையில் பதிவு செய்யும் போது, அதில் உண்மைச் சம்பவங்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பதற்காக கற்பனைகளைக் கலப்பதில் தப்பில்லை.

ஏன் இந்த சதி வேலை “படையாண்ட மாவீரா” விழாவில் கொந்தளிப்பு!

‘படையாண்ட மாவீரா’ படம் வன்னியர் சங்கத்திலும் பா.ம.க.விலும் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.

அங்குசம் பார்வையில் ‘குற்றம் புதிது’   

ஒரு இளம் பெண் கொலை செய்யப்படுகிறாள்.  பகலில் கறிக்கடையில் வேலை பார்த்துவிட்டு, இரவில் ஆட்டோ ஓட்டும் ராமச்சந்திரன் மீது சந்தேகப்பட்டு அவனது அறைக்குச் சென்று பார்க்கிறது போலீஸ் படை.

மகனுக்காக இணைத் தயாரிப்பாளரான அப்பா! – ’குற்றம் புதிது’ பட சேதிகள்!

9—ஆம் தேதி இப்படம் ரிலீசாவதையொட்டி, படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, 20-ஆம் தேதி காலை சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. இவ்விழாவில் படத்தின் ஹீரோ தருண் விஜய், ஹீரோயின் கனிமொழி சேஷ்விதா,

’படையாண்ட மாவீரா’ டிரெய்லர் ரிலீஸ்! – இயக்குனர் வ.கெளதமன் ஆவேசப் பேச்சு! நமக்கு வந்த  …

‘வி.கே.புரொடக்‌ஷன்ஸ்’ பேனரில் நிர்மல் சரவணராஜ், கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகி, விரைவில் ரிலீசாகவுள்ள படம் ‘படையாண்ட மாவீரா’. இயக்குனர் வ.கெளதமன் தலைப்பின்