Browsing Tag

Madurai news

மதுரையின் மதநல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிப்போம் எழுத்தாளர்கள், கலைஞர்கள்,வழக்கறிஞர்கள்,…

மாமதுரையின் சமத்துவ,சகோதரத்துவ , மத நல்லிணக்க மரபை மதுரை வாழ் மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகத் தமிழர்கள் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும் என எழுத்தாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள்

மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் தொடா்ந்து புகார் மனு அளிக்கும் அதிமுக தொண்டர்கள்!

எடப்பாடி பழனிசாமியை  தவறாக சித்தரித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் !

மதுரையில் ஜூன் 22 ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது மாநாடு முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பல்வேறு இந்து அமைப்பைச்

காவல் நிலையத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின் திராவிட அரசு – டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு….

எடப்பாடியார் கூறியது போல இந்தியாவில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் ஸ்டாலின் திராவிட மாடலா?

உடல் – மன ரீதியான பிரச்சனை வழக்கில் இருந்து விடுக்க அழகிரி மகன் கோரிக்கை !

அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம்  259 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அமலாக்கத்துறை தொடர்ந்த  வழக்கில் இருந்து விடுவிக்க கோரி

திருப்பரங்குன்றம் வரை அவர்களது அரசியல் தொடர்கிறது… அமித்ஷா பேச்சுக்கு – சு வெங்கடேசன்…

மதுரை "1000 ஆண்டு கால பழமையான  திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று கூறும் துணிச்சல் திமுகவுக்கு வந்துள்ளது" என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய நிலையில்,

மேம்பாலம் திறப்பு விழாவை புறக்கணித்த மதுரை மேயர் ….

மதுரையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்ட மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் மேம்பாலம் திறப்பு விழாவை புறக்கணித்த மதுரை மேயர் ....

அண்ணாமலை மாதிரி வேல்யாத்திரை இல்ல … இது வேற மாதிரி யாத்திரை – நயினார் நாகேந்திரன் நச் !

மதுரை வண்டியூர் அம்மா திடலில் ஜூன் 22 ல் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பூமிபூஜை நிகழ்வில் தமிழக

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கத்தினர்…

இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது, அவைகள், காலியாக உள்ள 450-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை பதிவு உயர்வின் மூலம் உடனே நிரப்ப வேண்டும்.