Browsing Tag

Madurai news

கேள்வி கேட்க பட்டம் பெற அவசியம் இல்லை – சுந்தர் சி விளக்கம் !

கேள்வி கேட்பதற்கு அமெரிக்க சென்று பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஐயா நாங்கள் உங்களை போல மெத்த படித்தவர்கள் கிடையாது நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவன்

ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? பி.டி.ஆர்க்கு சுந்தர்.சி சவால்….

திமுக கூட்டணியை விமர்சித்த அவர் அவர்களிடம் பில்டிங் மட்டும்தான் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் எனக் கூறினார்.

பங்குனி உத்திரம் பெளர்ணமி திருநாள் – ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள் ….

பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாளாக எல்லோராலும் போற்றப்பட்டு, முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்த நிலையில் பங்குனி உத்திரம் திருநாள் முருகனின் திருத்தலங்கள்

7 முதல்வர்களை பார்த்தவன் … என்கிட்டேயேவா?

”7 முதல்வரை பார்த்தவன் நான். என்கிட்டேயாவா? எவனா இருந்தாலும் ஓட விட்ருவேன்னு” னு தொகுதிக்காக வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களமிறங்கி கைப்பற்றியும்விட்டார் என்கிறார்கள், மதுரை வாசிகள்.

அவரு படிச்ச வாத்தியார்கிட்டதான் நானும் பாடம் படிச்சிருக்கேன் !

அமைச்சரோட சொந்த தொகுதியிலேயே எவ்வளவோ மக்கள் பிரச்சினை இருக்குது. இன்னும் மின்சார வசதியே இல்லாத  கிராமங்கள் இருக்கு. பஸ் வசதியில்லாம ரெண்டு கிராமத்தை தாண்டி வந்து பஸ் ஏறுற அவலமும் இருக்கு.

மிரட்டும் காவல்துறை ! முதியவர் தீக்குளிப்பு !

மகன்களை ஒப்படைக்காவிட்டால் கஞ்சா,கொலை வழக்கு என மிரட்டல்? காவல்துறை அழுத்தத்தில் முதியவர் காவல்நிலையத்திலேயே தீக்குளிப்பு குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மகள் கோரிக்கை ...

குப்பையில் தொலைந்த 3 சவரன் ! மீட்டெடுத்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் !

கடின உழைப்பிலும் நேர்மை தவறாத தூய்மைப் பணியாளர் சுப்பம்மாவின் செயலை மாநகராட்சி அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

இமெயில் வெடிகுண்டு மிரட்டல் ! மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை….

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள துறை வாரியான அறைகள் மற்றும் பயன்பாடற்ற பொருட்கள், வாகனங்கள் நிறுத்தமிடம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பொய் குற்றசாட்டுக்கு காழ்ப்புணர்ச்சியே காரணம் ! தவெக பெண் நிர்வாகி புகார் !

காழ்ப்புணர்ச்சிக் காரணமாகவே ஷர்மிளா மற்றும் பாலாஜிஆகியோர் தங்கள் மீது பொய் குற்றச்சாட்டியுள்ளதாக பாத்திமா ஹனியா நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.

மது அருந்துவதில் தகராறு ! குத்தி கொலை செய்த நண்பா்கள்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்லூர் போலீசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.