Browsing Tag

Madurai news

அரசுப் பள்ளி 7.5% இடஒதுக்கீடு கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுக்கும் வேண்டும்: மதுரை பேராயர் கோரிக்கை!

மதுரை ரயில்வே காலனி பகுதியில் அமைந்துள்ள இருதய ஆண்டவர் தேவாலயம் நூறு ஆண்டுகளை கடந்து தனது நூற்றாண்டு விழாவை தொடங்கியுள்ளது.

காந்திகிராமப் பல்கலையில் சமஸ்கிருத நாள் விழா கொண்டாட்டம்!

மதுரை திருவேடகம்  விவேகானந்தா கல்லூரியின் சமஸ்கிருதத் துறைத் தலைவரும் உதவிப் பேராசிரியருமான டாக்டர் எஸ். ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு

50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சைக்கிள் ரோந்து !

சுமார் 50ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சைக்கிள் ரோந்து முறையை மதுரை மாநகர காவல்துறை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் தரக்கூடாது ! எம்.பி. கார்த்தி சிதம்பரம்

தமிழக வெற்றிக் கழக அரசு முன் அனுபவம் இல்லாத அரசு அதிகாரிகள் கொடுப்பதை வாசித்து விடுகிறார்கள். பிரதமர் பேசுவதாக இருந்தால்கூட அதிகாரிகள் தயார் செய்து மூத்த அமைச்சர்கள் திருத்தம்

80 வகை சீர்வரிசை, ரூ.2 லட்சம் பண மாலை! 80 வயது தாயை நெகிழ வைத்த மகள்!

8 பவுன் தங்கநகைகள் 8 வகையான வெள்ளிப்பொருட்கள், 8 வகையானஇனிப்புகள், 8 வகையான கேக்குகள், 8 வகையான கார வகைகள், 8 வகையான பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றிருந்தன பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட

மதுரை –  இரசிகர் மன்றங்களின் தலைநகர் : சில்க் முதல் த்ரிஷா வரை அலசல் !

80-90களில் தமிழ்த்திரை உலகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சில்க் என்று அழைக்கப்படுகின்ற நடிகை ஸ்மிதாவுக்கு மதுரையில் “அகில உலக சில்க் இரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது.

திரிஷா பற்றி பேச்சு: ஆர்பி உதயகுமாருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள்!

நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும், ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்கு எதிராகவும் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம் ?

மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என தொடங்கி வீரமங்கை வேலுநாச்சியாரோடு திரிஷாவை ஒப்பிட்டு அரசியலுக்கு வர வேண்டுமென்ற வேண்டுகோளோடு திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள  போஸ்டர்கள் 

“விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்!” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்…

சட்டம் ஒழுங்கு கொலை,கொள்ளை குற்றங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். லாக்அப் மரணங்கள் விசாரணைகள் சரியாக நடைபெற வேண்டும்.

கையில் அல்வாவோட கலெக்டர பார்க்க வந்த ஆசாமி !

யாரை நம்பியும் காசு கொடுத்து ஏமாந்திராதீங்கனு விழிப்புணர்வை ஏற்படுத்ததான் அல்வாவோட வந்தேனு” சங்கரபாண்டியன் கொடுத்த விளக்கத்த கேட்டு முடிக்கிறப்போ, நமக்கே கொஞ்சம் தலை சுற்றத்தான் செய்தது.