Browsing Tag

Madurai news

வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி சுவாமிநாதன் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அரசுக்கு ஆதரவு தெரிவிக்காததால்தான் மதுரை ஆதீனத்திற்கு மிரட்டல் ! சொல்கிறார், எச்.ராஜா !

மதுரை ஆதீனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்த தமிழக அரசை கண்டித்து பாஜ சார்பில் மதுரையில் ஜான்சிராணி பூங்காவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்

”ரஜினியின் கூலி” 55 அடி நீள பிளக்ஸ் ! ரசிகர்களின் வரவேற்பும், கொண்டாட்டமும் !

மதுரையில்ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் இப்போதிருந்தே ....வரவேற்பு..... ரஜினி ரசிகர்கள் ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாட்டம் ...

அஜித் குமார் கஸ்டடி மரணம்! சிபிஐ விசாரணை வளையத்திற்குள் நிகிதா !

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் தனிப்படை காவலர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு நிகிதா மற்றும் அவரது தாயார் ஆஜராகி இருக்கின்றனர்.

ஹாலிவுட் பட பாணியில் கார் பார்க்கிங்கில் கைமாறிய ஹவாலா பணம் ! த்ரில் ஸ்டோரி !

ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சில பேக்குகளை இடம் மாற்றியிருக்கிறார்கள்.

மீண்டும்… மீண்டுமா…. துரத்தி கடிக்கும் வெறிநாய்கள் ! நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி !

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் சுற்றித்திரிந்த வெறிநாய்க் கடித்து 5 மாணவிகள் காயம் மாநகராட்சிக்கு அளித்த புகாரை அலட்சியமாக விட்டதால் மாணவிகளுக்கு நேர்ந்த ஆபத்து.... -

அடிப்படை வசதியில் அலட்சியம் ! பொதுமக்கள் கோரிக்கை !

மதுரை செல்லூர் பந்தல்குடி பகுதியில் முதலமைச்சர் நேரில் சென்று பார்த்த பின்னும் கூட இன்று வரை ஆபத்தான முறையில் உள்ள பந்தல்குடி கால்வாய்...

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…. |

காவலாளி அஜித்குமார் கடந்த 28 ஆம் தேதி திருப்புவனம் காவல்நிலைய திருட்டு வழக்கு விசாரனைக்கு தனிப்படை காவலர்கள் அழைத்து சென்றபோது கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்

மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் சீமான்-கள் விவகாரம் ! கிருஷ்ணசாமி

அரசியல் காரணத்திற்காக சீமான் - கள் விவகாரத்தை கையில் எடுத்து உள்ளார் சீமானின் செயல் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி ....

தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும் – தவெக ஆனந்த்

செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த் கூறுகையில்  தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை இரண்டாவது மாநாடு நடத்துவதாக