Browsing Tag

Madurai news

சரிந்த கம்பம் …கோர்ட் உத்தரவு … 3500 போலீஸ் …‌ 3000 பவுன்சர் … தவெக திகில் மாநாடு !

மாநாட்டு பாதுகாப்பு பணிகளில், 3500 போலீசார் ஈடுபட உள்ளனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பாதுகாவலர்கள் பவுன்சர்கள் மாநாட்டு திடலுக்குள் கண்காணிக்க வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் … தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் !

மதுரை மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் தொழிலாளர்களின் போராட்டத்தை நடத்தவிடாமல் ஜனநாயக மீறலில் ஈடுபடுகின்றனர்.

சிப்காட்டுக்கு‌ எதிர்ப்பு… கலெக்டர் முன்பு கும்மியடித்த கிராம மக்கள் !

கல்லாங்காடு பகுதியில் சிப்காட் அமைந்தால் ஆடு, மாடு மேய்ச்சல் தொழில் பாதிக்கப்படும் எனவும், மழை நீர் சுற்று வட்டார பகுதியில் கண்மாய்க்களுக்கு செல்வது  தடைபட்டு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும்

கூலி படம் ரிலீஸ் ! மவுசு குறையாமல், கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் !

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் கூலி. இன்று  14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

150 கோடி முறைகேடு! உதவி ஆணையர் அதிரடி கைது !

7 வருவாய் உதவியாளர்கள் மற்றும் ஒரு கணினி இயக்குபவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர், மேலும் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், சொத்துவரி முறைகேடு தொடர்பான வழக்கில் மதுரை மாநகராட்சியில்

மதுரை ரயில் நிலைய தூய்மைப் பணிக்கு பொறுப்பேற்ற தொழில் வர்த்தக சங்கம்  ! 

மட்கும் குப்பைகள் போட10 தொட்டிகளும், மட்காத குப்பைகள் போட 10 குப்பை தொட்டிகளும் வழங்கப்பட்டது. இவற்றை மதுரை ரயில்வே பகுதி வர்த்தக ஆய்வாளர் மணிகண்டனிடம்

மின்வாரியத்தின் அலட்சியத்தால் அடுத்தடுத்து பலியாகும் வாயில்லா ஜீவன்கள் !

மதுரையில் பெய்து வரும் மழையால்  தோப்பில் நடப்பட்டிருந்த மின்கம்பங்கள்  திடீரென சாய்ந்துள்ளது. இதில் தோப்பில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசு மாடு, இரண்டு கன்று குட்டி, ஒரு நாய், ஒரு கீரிப்பிள்ளை போன்ற

சுதந்திர தினத்தை கொண்டாடும் ”தேசிய மூவர்ண கொடி கண்காட்சி”

ஆகஸ்ட் 15 அன்று இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த சுதந்திர தின விழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக்கொடி

ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரதப் போராட்டம் !

மதுரையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகங்கள் நல அமைப்பு

மதுரையில் விநாயகர் சதுர்த்திக்கு புதியதாக சிலை வைக்க அனுமதி இல்லை – கமிஷனர் கறார் !

மதுரையில் பொதுமக்கள் தவறவிட்ட   செல்போன்களை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.