Browsing Tag

Madurai news

நாங்க என்ன பன்ன முடியும்? விதிமுறையை தளர்த்துங்க! FSSAI-க்கு கோரிக்கை !

உணவுப்பாதுகாப்பு தரத்தை பாதிக்காமல், மாவுத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை நிறுவனங்களைப் (MSMEs) பாதுகாக்க பெரிதும் உதவும் என கோரிக்கை

கொடைக்கானலில் ஓய்வெடுக்க குடும்பத்துடன் புறப்பட்டார் முதல்வர் …

2026 சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் கொடைக்கானல் சென்று ஓய்வெடுப்பதற்காக சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் புறப்பட்ட முதல்வர் மதுரை வருகை.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு ! நனவாகும் நெடுநாள் கனவு !

இதுவரை சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள பல்வேறு வகையான தீர்ப்புகளில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்தும்போது சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவிட்டிருக்கிறது.

வாக்காளர்களை ஏமாற்றிய சுந்தா் சி ! ஆவணங்களை வெளியிட்ட வழக்கறிஞா் !

பாஜக நிர்வாகி குஷ்பூ ஆகியோர் சுந்தர் சி தாக்கல் செய்த வேட்பு மனுவில் பார்ம் 26 பரிசீலிக்கும் போது 64கோடி வருமானத்தை இருவரும் சேர்ந்து மறைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கேள்வி கேட்க பட்டம் பெற அவசியம் இல்லை – சுந்தர் சி விளக்கம் !

கேள்வி கேட்பதற்கு அமெரிக்க சென்று பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஐயா நாங்கள் உங்களை போல மெத்த படித்தவர்கள் கிடையாது நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவன்

ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? பி.டி.ஆர்க்கு சுந்தர்.சி சவால்….

திமுக கூட்டணியை விமர்சித்த அவர் அவர்களிடம் பில்டிங் மட்டும்தான் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் எனக் கூறினார்.

பங்குனி உத்திரம் பெளர்ணமி திருநாள் – ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள் ….

பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாளாக எல்லோராலும் போற்றப்பட்டு, முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்த நிலையில் பங்குனி உத்திரம் திருநாள் முருகனின் திருத்தலங்கள்

7 முதல்வர்களை பார்த்தவன் … என்கிட்டேயேவா?

”7 முதல்வரை பார்த்தவன் நான். என்கிட்டேயாவா? எவனா இருந்தாலும் ஓட விட்ருவேன்னு” னு தொகுதிக்காக வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களமிறங்கி கைப்பற்றியும்விட்டார் என்கிறார்கள், மதுரை வாசிகள்.

அவரு படிச்ச வாத்தியார்கிட்டதான் நானும் பாடம் படிச்சிருக்கேன் !

அமைச்சரோட சொந்த தொகுதியிலேயே எவ்வளவோ மக்கள் பிரச்சினை இருக்குது. இன்னும் மின்சார வசதியே இல்லாத  கிராமங்கள் இருக்கு. பஸ் வசதியில்லாம ரெண்டு கிராமத்தை தாண்டி வந்து பஸ் ஏறுற அவலமும் இருக்கு.

மிரட்டும் காவல்துறை ! முதியவர் தீக்குளிப்பு !

மகன்களை ஒப்படைக்காவிட்டால் கஞ்சா,கொலை வழக்கு என மிரட்டல்? காவல்துறை அழுத்தத்தில் முதியவர் காவல்நிலையத்திலேயே தீக்குளிப்பு குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மகள் கோரிக்கை ...