Browsing Tag

Madurai news

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கத்தினர்…

இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது, அவைகள், காலியாக உள்ள 450-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை பதிவு உயர்வின் மூலம் உடனே நிரப்ப வேண்டும்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்

மதுரை தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

உலக சுகாதார மைய தகவலின் படி உலகில் 50%  குழந்தைகள் பார்வை குறைபாடுடன் பிறக்கிறது மதுரையில் கண் மருத்துவர் அதிர்ச்சி பேட்டி....

மதுரையில் சூரி உணவகத்தை நடத்தி வரும் சகோதரர் லட்சுமணணின் அராஜகம் உணவகத்திற்காக அச்சகத்தை மூடிய…

நடிகர் சூரியின் சகோதரர் கொலை மிரட்டல் விடுப்பதால் உயிருக்கு பயந்து ஆட்சியரிடம் புகார் அளித்ததாக பாதிக்கப்பட்ட முத்துச்சாமி மதுரையில் பேட்டி...

நானும் மதுரைக்காரன் தாண்டா‌… நடிகர் விஷால் !

நானும் மதுரைக்காரன் தாண்டா‌...மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடிகர் விஷால் பேட்டி..

நீங்கள் சொல்லித்தான் தமிழகத்தில் இ.டி. ரெய்டு நடைபெறுகிறது என தெரிகிறது – நயினார் நாகேந்திரன்…

தமிழக முழுவும் 2031ல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் கூறியதற்கு கருத்துக்கள் சொல்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பட்டை நாமம் இட்டு மடிப்பிச்சை ஏந்தி போராட்டம் …..

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்லூர் ராஜூவுக்கு எதிராக மத்திய ஆயுத காவல்படை நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தினர் புகார்

ராணுவ வீரர்களுக்கு எதிராக, அவர்களை கொச்சைப் படுத்தி பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ....

‘பொள்ளாச்சி பாலியல் வழக்கு’ – தீர்ப்பை வரவேற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து - விசிக இந்த தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறது.

கள்ளழகரின் மண்டகப்படியை காண வந்த பொறியாளர் உயிரிழப்பு!

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பூமிநாதன்  என்ற பொறியாளர் நின்று கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவால்