Browsing Tag

Madurai news

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…. |

காவலாளி அஜித்குமார் கடந்த 28 ஆம் தேதி திருப்புவனம் காவல்நிலைய திருட்டு வழக்கு விசாரனைக்கு தனிப்படை காவலர்கள் அழைத்து சென்றபோது கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்

மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் சீமான்-கள் விவகாரம் ! கிருஷ்ணசாமி

அரசியல் காரணத்திற்காக சீமான் - கள் விவகாரத்தை கையில் எடுத்து உள்ளார் சீமானின் செயல் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி ....

தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும் – தவெக ஆனந்த்

செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த் கூறுகையில்  தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை இரண்டாவது மாநாடு நடத்துவதாக

10அம்ச கோரிக்கையை நிறைவேற்ற நில அளவை அலுவலர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் !

மதுரையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்ட மையம் 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட தலைநகரங்களி

தாக்குதல் நடத்திய சிவாச்சாரியார்கள்! தெய்வத்தமிழ் பேரவையினர் காவல் நிலையத்தில் புகார் !

தாக்குதல் நடத்திய சிவாச்சாரியார்கள் மீது தெய்வத்தமிழ் பேரவை சார்பில் காவல் நிலையத்தில் புகார் ....

இஸ்லாமிய சிறைவாசிகளை அடித்து சித்ரவதை செய்யும் போலீஸ் – சீமான் ஆவேசம் !

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு கைதிகளுக்கு சிறையில் சித்ரவதை

அரசு கொடுத்த வீட்டுமனை பட்டா உபயோகம் இல்லாதது! – உயிரிழந்த அஜித் குமார் தம்பி

80 கிலோ மீட்டருக்கு அப்பால் எனக்கு வழங்கப்பட்ட பணி நியமனத்தை ரத்து செய்து அருகில் உள்ள மதுரையில் வழங்க

அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை – நீதிபதி அதிர்ச்சி !!!

திருப்புவனத்தில் காவலில் எடுக்கப்பட்டு கொடூர சித்திரவதையால் ஒரு சிறப்பு குழு மூலமாக கொலை செய்யப்பட்ட அஜித் சார்பில் பல அமைப்புகள் பல இயக்கங்கள் பல வழக்கறிஞர்கள் ....

பயிற்சி பள்ளி போலீசாரின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ….

உலக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி மதுரை இடையபட்டி காவலர் பயிற்சி பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி