வரலாற்றின் அடையாளம் திருமலை நாயக்கர் மஹால், மதுரையை ஆட்சி செய்த நாயக்க வம்சத்திலிருந்து வந்த மன்னர் திருமலை நாயக்கரால், பொ.ஊ. 1636-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
மதுரையில் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் துணைஆணையர்செயல் அலுவலர்அருணாசலம் முன்னிலையில் இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது.
உண்டியல் திறப்பின்போது…