Browsing Tag

Minister Ramesh

பட்டா இருக்கு… 38 வருஷமா நிலம் இல்ல… வீதியில் மக்கள்

1992 இல் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கான அரசாணை நகலை கையில் வைத்திருக்கிறார்கள். ஆனால், 38 ஆண்டுகளை கடந்த பின்னரும்

நீட் தேர்வு விவகாரம்: “போராட்டத்தில் புகுந்து அரசியல் செய்பவர்கள் மீது அதிரடி…

நீட் தேர்வை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே தவெக அரசின் நிரந்தரத் தீர்வாகவும் நிலைப்பாடாகவும் உள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு புகார்! கோவில் மணியக்காரர் சஸ்பெண்ட் !

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் அறநிலையத்துறை ரமேஷ் அதிரடி நடவடிக்கை.

TR ரமேஷ் முகமூடியை ஆதாரத்துடன் கிழித்த பழனி முருகன் !

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் நகரை சேர்ந்த திரு.வி.என்.ஏ.எஸ்.சந்திரன் என்பவரால் 24.03.2003 தேதியில் உயில் சாசன ஆவண எண்.08/2003 மூலம் இத்திருக்கோயிலுக்கு சொத்துக்கள் சில மட்டும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புதிய டெக்னிக்கில் இலஞ்சம் : சமயபுரம் கோயிலில் நடக்கும் கூத்து ! ஷாக் ரிப்போர்ட் ! 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலுவலர்கள் முதல் கோவில் பணியாளர்கள் வரை தரிசனத்திற்காக வரக்கூடிய பக்தர்களிடம் எவ்விதத்திலும் சிக்கிக் கொள்ளாதபடி புதிய டெக்னிக்கை கையாண்டு பணம் பெறுவதாக எழுந்திருக்கும் பகீர் குற்றச்சாட்டு பரபரப்பை

தமிழ்நாட்டின் தலைச்சிறந்த மாவட்டமாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ரமேஷ் பேட்டி

மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் நிலை, தற்சமயம் நடந்து வரும் பல்வேறு துறை சார்ந்த பணிகள் மற்றும் எதிர்காலத்தில் மக்களுக்காகக் கொண்டு வரப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

திருச்செந்தூர் : சம்ப்ரதாய நம்பிக்கையும் … சநாதன தண்டனையும் !

லஞ்சம் கொடுத்த அமைச்சர் முருகனை தர்சிக்கவில்லை. முருகனை வணங்காத அமைச்சர் அறநிலைய அமைச்சர். அதிகாரிகளுக்கு இறை நம்பிக்கை வேண்டும் என்கிற சுற்றறிக்கையும் அரசு உத்தரவும் சட்டதிருத்தமும் வந்தன.