கலிங்கத்துப் போரில் மாபெரும் வெற்றி கண்டாலும், ஏராளமான மனித உயிர்கள் பலியானதைக் கண்டு மனம் கலங்குகிறான் மன்னன் அசோகன். அதனால் மனித சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒன்பது புத்தகங்களை எழுதி
தமிழில் ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் ரிலீஸ் பண்ணுகிறது. படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, ஆகஸ்ட்.01-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதற்காக ஹீரோ தேஜா சஜ்ஜா ஹைதரபாத்திலிருந்து வந்திருந்தார்.