Browsing Tag

money fraud

நியோமேக்ஸ் : ஏலத்துக்கு எதிராக வீடியோ – கடுப்பான நீதியரசர் பரதசக்ரவர்த்தி !

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களும் முடிந்தவரை ஏலத்தில் பங்கேற்குமாறு நீதிமன்றம் எதிர்பார்க்கும் நிலையில், நாங்களும் ஏலத்தில் பங்கெடுத்து நிலத்தை தேர்வு செய்தாலும்,

10,158 பிளாட்டுகள் … சதுர அடி வெறும்  ரூ100 முதல் …  புரோக்கர் கமிஷன் இல்லை … …

தமிழகத்தில் நியோமேக்ஸ் என்றொரு மோசடி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி, இலட்சக்கணக்கில் முதலீடு செய்து அந்நிறுவனத்தின் மோசமான நிர்வாக குளறுபடிகளால் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கான முதலீட்டாளர்கள்

நியோமேக்ஸ் : புகார்தாரர்கள் பட்டியலை சரிபார்ப்பது எப்படி ?

2025, அக்-08 ஆம் தேதி வரையில் புகார் அளித்தவர்கள் மட்டுமே இந்த முதற்கட்ட நிவாரணத்தை பெற தகுதியுடையவர் என்பதாக நீதிமன்றம் வரம்பிட்டுள்ள நிலையில், தங்களது புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்ற குழப்பத்தில்

நியோமேக்ஸ் : நீண்ட இழுபறிகளுக்குப் பின் நீதிமன்றம் சொன்ன குட்நியூஸ் !

நியோமேக்ஸில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில், நீதிமன்றம் கெடு விதித்த தேதிக்குள்ளாக புகார் அளித்து புகார் வரிசை எண் பெற்றவர்கள் இந்த பொது ஏலத்தில் பங்கேற்கும் வகையி

பொதுமக்கள் கவனத்திற்கு ….

தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மிரட்டும் நபர்களிடம் ஏமாந்து விடக் கூடாது. உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி புகார் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்தாளு ஏமாத்து பேர்வழி ! புத்தக வெளியீட்டு விழாவில் பூகம்பம் ! மோசடி மன்னர்கள் – பாகம் 05

ஒரு கோலாகலமான கொண்டாட்டமாக நடந்து கொண்டிருந்த விழாவில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேடை ஏறினாள் அந்த இசுலாமிய பெண்மணி

மூன்றெழுத்து நடிகை மீது கொண்ட மோகம் ! மோசடி மன்னர்கள் – பாகம் 04

ஆரம்ப காலத்துல, தன்னுடைய மோசடி திட்டங்களை கடை விரிப்பதற்காக, ஒரு கவர்ச்சிக்காகத்தான், தன் மீது மற்றவர்களின் பார்வை திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் பல்வேறு விழாக்களை நடத்தினாரு.

நியோமேக்ஸ் : அக்டோபர் 08 – இதுதான் கடைசி வாய்ப்பு ! EOW போலீசார் சொன்ன முக்கியமான அப்டேட் !

”போலீசில் புகார் கொடுத்தால் பணம் கிடைக்காது” என்ற நியோமேக்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வகையிலான மிரட்டல்களுக்குப் பயந்து பலரும் இதுவரை புகார் கொடுக்காமல் இருந்தார்கள்.

எல்ஃபின் வழக்கில் சிக்கிய தலைமறைவு குற்றவாளி தென்காசி ஏஜெண்ட் செல்வம் !

ஒரு இலட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதத்தில் இரட்டிப்பு என்பது தொடங்கி, பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை காட்டி பலரை ஏமாற்றியதொடு மட்டுமின்றி

சுய உதவிக்குழுவினரிடம் ரூ.5 கோடி மோசடி!

இதற்கிடையே கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட காலம் முடிவடைந்ததும் கடனை திருப்பி செலுத்துமாறு கடன் பெற்ற சுயஉத விக்குழு