Browsing Tag

Nainar Nagendran

 சட்டம் ஒழுங்கு சரியில்லை… தொழில் வளர்ச்சி இல்லை ! – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சர்வதேச அளவில் மேற்காசியப் பகுதியில் நிலவும் போர் சூழ்நிலையிலும், இந்திய மக்களுக்கு பெட்ரோல் மற்றும் எரிவாயு பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் சந்தையில் விலை போகாத காளை … விலை போகுமா ? போஸ்டரால் பாய்ந்த வழக்கு !

தேர்தல் நேரத்தில் இருதரப்புக்கிடையே, சச்சரவை ஏற்படுத்தும் வாசகங்களுடன் இருப்பதாக கருதிய பறக்கும்படையினர், ஏற்கெனவே ஒட்டி 5 போஸ்டர்களை கிழித்ததோடு, ஒட்டுவதற்காக வைத்திருந்த 145 போஸ்டர்களை கைப்பற்றிக்கொண்டு,

200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் – வைகோ உறுதி !

சாத்தூர் தொகுதியின் அரசியல் நிலவரத்தை சுட்டிக்காட்டிய வைகோ, “இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது உறுதி.

நடிகர் விஜய்க்கு பாராட்டுகள்!!

தன்னைக் காண்பதற்காக வந்த கல்லூரி மாணவன் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சையெடுத்து உயிரிழந்தபோதும் சென்று பார்த்து ஆறுதல் சொல்லத் தோணவில்லை...

இழிவு அரசியல் இனியும் தேவைதானா ? – திறந்த மடல் 9

சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையில் இயங்கி வரும் தவெக பாஜக கூட்டணியில் இணையவேண்டும் என்று பாஜகவின் முன்னணி தலைவர்களான தமிழிசை, வானதி போன்றவர்களோடு நீங்களும் வேண்டுகோளை முன்வைக்கின்றீர்கள்.

முருக பக்தர்களுக்கு இப்போது என்ன பிரச்சினை ?

.இந்து மதத்தைக் காப்பாற்றுவதில் உங்களுக்கு இருக்கும் தீவிர ஈடுபாட்டிற்கு ஒரு சிறிய உதாரணம்: கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து ஏதோ பேசி விட்டார் என்று சொல்லி

அண்ணாமலை மாதிரி வேல்யாத்திரை இல்ல … இது வேற மாதிரி யாத்திரை – நயினார் நாகேந்திரன் நச் !

மதுரை வண்டியூர் அம்மா திடலில் ஜூன் 22 ல் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பூமிபூஜை நிகழ்வில் தமிழக

நீங்கள் சொல்லித்தான் தமிழகத்தில் இ.டி. ரெய்டு நடைபெறுகிறது என தெரிகிறது – நயினார் நாகேந்திரன்…

தமிழக முழுவும் 2031ல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் கூறியதற்கு கருத்துக்கள் சொல்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது

பொன்முடி விவகாரம் – மாநில சுயாட்சி – நெல்லை சம்பவம் : பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் !

நீட் தேர்வு முடிந்து போனது. நீட் மற்றும் ஜிஎஸ்டி காங்கிரஸ் காலத்தில் யோசிக்கப்பட்டது. பிஜேபி காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது சுயாட்சி