Browsing Tag

Neomax case

நியோமேக்ஸ் : மதிப்பீடு …  நிவாரணம் … பினாமி சொத்து … கடுப்பான நீதியரசர் … நீதிமன்ற விசாரணையில்…

இன்றைய நீதிமன்ற வழக்கு விசாரணையிலிருந்து, நிலமாகவோ, பணமாகவோ நிவாரணத்தை பெறுவது அவரவர் விருப்பம். அடுத்தவரின் விருப்பத்திற்கு இடையூறாக யார் ஒருவரும் நிற்க முடியாது.

நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் ! அங்குசத்தில் வெளியான முதல் கட்டுரை – வீடியோ !

நியோமேக்ஸ் தொடங்கப்பட்ட காலம் தொட்டே, உறுப்பினர்களிடமிருந்து முதலீட்டை பெறும் நடைமுறையிலிருந்தே எந்தெந்த வகையில் எல்லாம் விதிமீறல்களையும், சட்ட விரோத வழிமுறைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது என்பதையும்;

திருச்சி மொராய் சிட்டிக்குள் நியோமேக்ஸ் நுழைந்த கதை ! கைமாறிய சொத்துக்கள் ! சிக்கிய ஆவணங்கள் !

முக்கியமான மாவட்டங்களில், முக்கியமான இடங்களில் உள்ள நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்களை நியோமேக்ஸ் நிறுவனம் மறைத்து வருவதாகவும்; வழக்கில் சிக்கிய காலத்திலும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துக்களை

நியோமேக்ஸ் அக்யூஸ்டுகள் 126 பேரும் என்ன ஆனார்கள்? எங்கே போனார்கள்?

வழக்கில் சிக்கிய இடைப்பட்ட இரண்டாண்டு காலத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் அந்த ரிசார்ட் இயங்கி வருகிறது. 21 அறைகளோடும், உள்ளேயே 3 நட்சத்திர ஹோட்டலோடும் மாதந்தோறும் இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம் ஈட்டி வரும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

நியோமேக்ஸ் வழக்கு ! 161 ஸ்டேட்மெண்ட் ! நாள் பூரா காத்துக்கிடக்கும் கொடுமை !

புதிய புகார்களை பதிவு செய்வது; ஏற்கெனவே, 161 ஸ்டேட்மெண்ட் பெற்றவர்களிடமிருந்து அசல் ஆவணங்களை பெறுவது; புதியதாக 161 ஸ்டேட்மெண்ட் பெறுவது ஆகிய மூன்று வகையான பணிகளையும் தற்போது மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

நியோமேக்ஸ் வழக்குகள் ஒரே நீதிபதியிடம்… கண்ணாமூச்சி ஆட்டம் !

கடந்த ஏப்ரல்-29 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஜூன்-13 ஆம் தேதிக்குள் மதிப்பிடும் பணிகளை முடிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டும், நான்கு மாதங்களை கடந்தும் ஒரு முடிவுக்கு வர முடியாத சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.

நியோமேக்ஸ் – நிலங்களை மதிப்பிடும் பணி என்னதான் ஆச்சு ?

நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் முன்பாக விசாரணையில் இருந்து வரும் பிணை ரத்து தொடர்பான வழக்கில், இதுவரையில் 11 இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.

நியோமேக்ஸ் – புகார் கொடுக்காமல் தீர்வு கிடைக்காது ! அதிர்ச்சி வைத்தியம் தந்த சுந்தர்…

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் முக்கிய திருப்பமாக, இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரே கொடுக்காமல் நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி இருந்து வந்த, “நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள்

நியோமேக்ஸ் – இதுவரை புகார் கொடுக்காதவர்களின் கதி என்ன ?

அடுத்தடுத்து, நியோமேக்ஸ் நிறுவனம் பிசகாத அளவுக்கு நீதிமன்றம் செக் வைத்து வரும் நிலையில், மிக முக்கியமாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் பினாமி சொத்துக்கள் ஒவ்வொன்றாக

புனிதமான நோக்கத்தை சிதைத்த அதிகாரிகளும் நியோமேக்ஸ் நிறுவனமும் !

11 மாவட்டங்களில் நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களின் மதிப்பை கண்டறிவதற்கான கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருந்தார் நீதியரசர் பரதசக்ரவர்த்தி.