Browsing Tag

Neomax fraud

நியோமேக்ஸ் | தனி டி.ஆர்.ஓ, தனி விசாரணை அதிகாரி ஏன் அவசியம் ?

நியோமேக்ஸ் வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த டி.எஸ்.பி. மனிஷா மாற்றப்பட்டதையடுத்து, அதனிடத்தில் திண்டுக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. இம்மானுவேல் ராஜ்குமார்

நியோமேக்ஸ் – இதுவரை புகார் கொடுக்காதவர்களின் கதி என்ன ?

அடுத்தடுத்து, நியோமேக்ஸ் நிறுவனம் பிசகாத அளவுக்கு நீதிமன்றம் செக் வைத்து வரும் நிலையில், மிக முக்கியமாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் பினாமி சொத்துக்கள் ஒவ்வொன்றாக

நியோமேக்ஸ் – இதுதான் பிரச்சினை… தேவை தனி கவனம் !

நியோமேக்ஸ் மோசடி வழக்கு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. முதல்கட்டமாக, நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை மதிப்பீடு செய்வதற்கான கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.

புனிதமான நோக்கத்தை சிதைத்த அதிகாரிகளும் நியோமேக்ஸ் நிறுவனமும் !

11 மாவட்டங்களில் நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களின் மதிப்பை கண்டறிவதற்கான கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருந்தார் நீதியரசர் பரதசக்ரவர்த்தி.

நியோமேக்ஸ் : தனி டி.ஆர்.ஓ. நியமிக்காத வரையில் வேகம் எடுக்காது !

நியோமேக்ஸ் வழக்கில், நிலங்களை மதிப்பீடு செய்வதற்கான கமிட்டி அமைத்து உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாததால்

நியோமேக்ஸ் | நில மதிப்பீடு கமிட்டி விவகாரம் ! டி.ஆர்.ஓ.விடம் முறையீடு ! 

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தகுதியான நில மதிப்பீட்டாளா்களை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் இது தொடா்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முட்டுச்சந்தில் சிக்கித்தவிக்கும் நியோமேக்ஸ் ! அன்றே சொன்ன அங்குசம் -பாகம் 02

நியோமேக்ஸ் மோசடி விவகாரம் வெளியான முதல் நாளில் இருந்து அங்குசம் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறது. நியோமேக்ஸ் வழக்கு விவகாரம்

நியோமேக்ஸ் – டி.எஸ்.பி. மனிஷா அதிரடி மாற்றம்! பின்னணி என்ன?

நியோமேக்ஸ் வழக்கு வேகமெடுத்திருக்கும் நிலையில் டி.எஸ்.பி. மனிஷா அவா்கள் இடமாற்ற செய்தி பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

5000 கோடி : நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் ! அன்றே சொன்ன அங்குசம் ! பாகம் – 01

நியோமேக்ஸ் நிறுவனம் சார்பாக செய்யப்படும் முதலீடுகள் அனைத்தும், பொதுவில் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்படுவதில்லை. மாறாக, அந்தந்த மாவட்டத்தின் இயக்குநர்களின் பெயர்களில்

நியோமேக்ஸ் – விசாரணை அதிகாரிக்கு நெருக்கடி !

டான்பிட் சட்டப்படி வழக்கு போட்டிருந்தாலும், இது லேசுபட்ட கம்பெனி இல்ல. ஐ.டி., ஜி.எஸ்.டி., செபி, ஆர்.பி.ஐ., இ.டி.,னு பல துறைகள் சம்பந்தபட்ட