சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கும் வேலை இல்லா வெட்டி தெலுங்குப் பையனுக்கு அதே ஏரியாவில் உள்ள ஆங்கிலோ-இந்தியன் பெண்ணை லவ் பண்ண வேண்டும் என்பது தான் ஒரே லட்சியம்
தனது அக்கா சுவாசிகாவுக்கு கல்யாணமாகி பத்து வருடம் கழித்து ஆண் குழந்தை பிறந்தததும் அதீத மகிழ்ச்சியாகி, பிஞ்சுக் குழந்தையிலிருந்து அவனது ஐந்து வயது வரை அவனுக்கு எல்லாமுமாக இருக்கிறார் தாய்மாமன் சூரி.