ஒரு மாணவர் தனது படிப்பை முடித்த பின்னரும், கல்லூரி நிர்வாகம் அவர் செலுத்த வேண்டிய கல்விக்கட்டணம் நிலுவையில் உள்ளது என்ற காரணத்தால் அவரது கல்விச் சான்றிதழ்களை வழங்க மறுத்தது.
ஒரு வருடமாக உடலாலும் மனதாலும் பிரிந்திருந்தால் மேலும் மனைவி ஜீவனாம்ச வழக்கு போட்டு தீர்ப்பாகி கணவர் அதை மதித்து பணம் கட்டாமல் இருந்தாலும் மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்கலாம்.
காசோலை வழங்கியவர் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமோ வழங்கும்பட்சத்தில், அந்த மெமொ பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு