நிரந்தரமாக பேராசிரியர்களை உருவாக்காததன் விளைவாக மேற்கு வங்கத்தில் தற்காலிக பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அந்தக் கட்டுரை கவலைப்படுகிறது. அது தரும் ஒரு புள்ளிவிவரம் கூர்மையானது.
இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து 'இளம் அறிஞர் விருது' பெற்ற தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக பேராசிரியரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து கடுமையாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…