பல ஆண்டுகளாக மழையே பெய்யாமல் குடிதண்ணீருக்கே வழியில்லாமல் வறண்ட பூமியாகிறது இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் கோடங்கிப்பட்டி கிராமம்.
“வடிவேலுவின் காமெடி டயலாக் இப்போது அரசியல் பேசும் படமாகியுள்ளது. இந்தப் படத்திற்காக தண்ணீர்ப் பஞ்சம் உள்ள கிராமத்தைத் தேடி படக்குழு அலைந்தும் அப்படிப்பட்ட கிராமம் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலத்தின் கந்துவட்டிக்கிழவி பவுனுத்தாயி. இவர் வீட்டைவிட்டு வெளியே வந்தாலே அந்த ஊர் ஆண்கள்-பெண்கள், குழந்தைகள் எல்லோரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.
‘தாய்கிழவி’யின் முதல் புரமோ நிகழ்ச்சி சென்னை தாஜ் கோரமண்டல் 5 ஸ்டார் ஓட்டலில் பிப்.22-ஆம் தேதி இரவு நடந்தது. விழா நடந்த அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றினை அச்சு அசலாக செட் போட்டு,