Browsing Tag

Road facility

“அப்பனை திட்டாத பிள்ளைகள் உண்டா என்ன தமிழகத்தில் …?

பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான். சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான். கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.

சாலைப்போட சொன்னா சாக்கு சொல்லும் அரசு எந்திரம் ! தொடர்ந்து பறிபோகும் அப்பாவி உயிர்கள்.!

தர்மபுரி அருகே அலகட்டு எனும் மலைக்கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி  இல்லாமல் தவியாய் தவித்து வருகின்றனர் லிங்காய்த் இன மக்கள்.

குண்டும் குழியுமாக தனித்தீவுப் போல் காட்சியளிக்கும் சுகதேவ் தெருவின் அவலம் !

கதேவ் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சாலை வசதிகள்  மேற்கொள்ளாததால் குண்டும் குழியுமாக தனித்தீவுப் போல் காட்சியளிக்கும்