ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்ற கருத்து எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் தற்போது சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை கட்சிக்குள்…
இன்று அக்டோபர் 16 ஜெயலலிதா சமாதிக்கு செல்வதற்காக காவல்துறையின் பாதுகாப்பை கேட்டிருந்தார் சசிகலா, இந்த நிலையில் இன்று அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் தனது ஆதரவாளர்கள் புடைசூழ போகும் வழியில் எல்லாம் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வரவேற்புக்கு…
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா இன்று சென்னைக்கு அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியது ; அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எவ்வித…