Browsing Tag

Sathankulam Case

தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த சின்னஞ்சிறிய தீப்பொறி இதுதான் !

“கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 22 அன்று  கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கிளை சிறையில் இருந்து பென்னிக்ஸ் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

எங்களிடம் இரும்பு கம்பிகளும் லத்திகளும் இருக்கின்றன …

"இப்பொழுதாவது காவல்துறையின் அதிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ! ஏனென்றால் எப்பொழுதும் எங்களிடம் இரும்பு கம்பிகளும் லத்திகளும் இருக்கின்றன ... உங்களிடம் ஆசனவாய் இருக்கிறது "என்று பதிந்திருந்தார்.

கொலை வழக்கின் அச்சாணியான இவர்கள் எப்படி தப்பித்தார்கள்?

பினிக்ஸ்- ஜெயராஜ் அவர்களை காவல்துறை கொடுங்கோலர்கள் அடித்து காயப்படுத்தி ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அந்த காயங்களுக்கு எந்த விதமான முதலுதவி சிகிச்சையோ அவசர உதவி ட்ரீட்மெண்ட்டோ தரப்படாமல்,

தைரிய சாட்சிகள் !

காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர். ரவிச்சந்திரன் SSI சாத்தான்குளம் காவல் நிலையத்தில் CCTNS பணி பார்த்தவர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தை நேரில் கண்ணுற்றதை நீதிமன்றத்தில் தெளிவாக கூறிய மிகவும் முக்கியமான சாட்சி.

தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு! அடுத்து என்ன?

தூக்கு தண்டனை கைதிகள் 9 பேரும் மதுரை மத்திய சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் செய்யப்பட்டனர். ஸ்ரீதர் தவிர மற்றவர்கள் வழக்கறிஞர் மூலம் வாதங்களை எடுத்து வைக்க வாய்தா கோரினார்கள்.