Browsing Tag

school students

கோர விபத்து – அக்காள், தங்கைகள் உட்பட 4 மாணவிகள் பலியான சோகம்!

தனியார் கல்லூரி பேருந்துடன் மொபட் எதிர்பாராத விதமாக மோதியதில், சுபிதா கலைச்செல்வி, நிவேதிதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் ! தப்பியோடிய பாதிரியார் !

மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பாதிரியாருமான ஜெயராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

தொழிற்பயிற்சி (ITI) மாணவர்கள் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்ந்திடவும் நேரடிச் சேர்க்கை 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது?

யார் வேண்டுமானாலும் குழந்தைகளை சமூக வலைதளத்தில் பயன்படுத்த அனுமதிக்க இயலாது. சொல்லப்போனால், இந்தப் புகைப்படத்தைக் கூட இப்போது மேஜர் ஆகிவிட்டதால் மகளின் அனுமதியோடு தான் நானே இங்கு பகிர்கிறேன்.

பள்ளி மாணவர்கள் ஆபத்துப் பயணம் !

காலை மற்றும் மாலை நேரங்களில் காவல்துறையினர் பள்ளி மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட வண்ணம் இருக்க வேண்டுமென  பொதுமக்கள்

இன்ஸ்டாகிராமில் மிரட்டல் ! பிளஸ் 1 மாணவன் தற்கொலை !

இரவு பெற்றோர் வீட்டில் இருந்த போது திடீரென மற்றொரு அறையில் இருந்த ஜெபஸ்டின் திடீரென்று தான் இருந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்!

இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 - 12 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நீட் தேர்வு மனஅழுத்தம்: மாணவர் தற்கொலை – கல்வி வணிகமயமாவதாகக் குற்றச்சாட்டு!

'நீட்' நடைமுறையை கடந்த மே மாதம் மூன்றாம் தேதி எதிர் கொண்டு, ஜூன் 21 அதே நடைமுறையில் மீண்டும் தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகரிக்க,

கட்டணக் கொள்ளைக்கு கடிவாளம் !

கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”