Browsing Tag

school students

பள்ளி மாணவர்கள் ஆபத்துப் பயணம் !

காலை மற்றும் மாலை நேரங்களில் காவல்துறையினர் பள்ளி மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட வண்ணம் இருக்க வேண்டுமென  பொதுமக்கள்

இன்ஸ்டாகிராமில் மிரட்டல் ! பிளஸ் 1 மாணவன் தற்கொலை !

இரவு பெற்றோர் வீட்டில் இருந்த போது திடீரென மற்றொரு அறையில் இருந்த ஜெபஸ்டின் திடீரென்று தான் இருந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்!

இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 - 12 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நீட் தேர்வு மனஅழுத்தம்: மாணவர் தற்கொலை – கல்வி வணிகமயமாவதாகக் குற்றச்சாட்டு!

'நீட்' நடைமுறையை கடந்த மே மாதம் மூன்றாம் தேதி எதிர் கொண்டு, ஜூன் 21 அதே நடைமுறையில் மீண்டும் தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகரிக்க,

கட்டணக் கொள்ளைக்கு கடிவாளம் !

கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”

அனைத்து பள்ளிகளுக்கும் அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் – அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்…

கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

கராத்தே போட்டியில் திருச்சி மாணவர்கள் சாதனை !

திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் இயங்கி வரும், தமிழ் வாரியர் கராத்தே அகாடமி சார்பாக, மாணவ மாணவியர்கள் பங்கெடுத்தனர்.

நீட் தேர்வு ரத்து..

ஒரு தேர்வை ஒருத்தர் பணம் கட்டி எழுதும் போது அந்தத் தேர்வு ரத்தானால், மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டுமா வேண்டாமா?

முன்னோக்கிச் சென்ற தேரை பின்னோக்கி இழுத்துவிடாதீர்கள், அமைச்சரே !

ஆசிரியர்களில் பலர், உடன் பணியாற்றும், ஊதியமளிக்கும் குழந்தைகளையே சாதியாகப் பார்ப்பார்கள். அவர்களுக்கான மானுடப் பண்பை வளர்க்கும் விதமாகக் கல்வி உளவியல், குழந்தை உளவியல், மானுட உளவியல் குறித்தான பயிற்சிகள் வழங்கத் திட்டமிடுங்கள்.