Browsing Tag

school students

மூன்றாம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடிய வெளிநாட்டினர் !

மேட்டுமருதூர் நடேசன் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்கள், வெளிநாட்டிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக்கு வருகை தந்திருந்த அந்த வெளிநாட்டினரை உற்சாகமாக வரவேற்றனர்.

இரவு சாகசம்… பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவா்கள் !

ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள், அதிவேக ஆம்னி பேருந்துடன் மோதியதில் உயிரிழந்த சம்பவம், சாலைகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

NEET தேர்வும் – என்.ஆர்.ஐ. தில்லாலங்கடி !

811 மாணவர்கள் தங்களை என்.ஆர்.ஐ. ஆக மாற்ற விண்ணப்பித்துள்ளனர், இவர்களில் 698 பேர் தங்களது உறவினர்களைக் காட்டி இந்தச் சலுகையைப் பெற்றுள்ளனர்.

உடல் நலனில் வேணும் தனி கவனம் !

உங்கள் உடல் நலனில் தனி கவனம். இன்னும் இவ்வளவு படிக்க வேண்டுமே என்ற பயத்தில், கண்ட நேரத்திற்கு எழுந்து, கண்ட நேரத்திற்கு தூங்கினால் உடல் நலன்தான் கெடும்.

திருச்சி புத்தகத் திருவிழா 2026 ? எப்படி இருக்கு ? வாசகர்கள் என்ன சொல்றாங்க ?

பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர்களும், இல்லத்தரசிகளும், குடும்பத்தோடு திருவிழாவில் பங்கேற்க எப்போதும் வார இறுதி நாட்களைத்தான் தேர்வு செய்வார்கள்.

மிக மிக முக்கியமான விஷயம் !

பள்ளிக் கல்வியை நடுவில் விட்டக் குழந்தைகளைக் கண்டறிதல். அது அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அந்தக் குழந்தைகளின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு

ஒன்பதே மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை ! கட்டுமானத்துக்கு அனுமதி கொடுத்த அரசு அதிகாரி…

ஒன்பது மாதங்களே ஆன ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் மாணவா்கள் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

கற்பித்தல் கற்றல் மாற்று சிந்தனைத் துளிகள்!

கற்றலும்  கற்பித்தலும் ஒன்றுடன்  ஒன்று பின்னப்பட்ட  நூலிழைகள். அவற்றின்  இயல்புகளோ , மிக மெல்லிய,அதே சமயம் உறுதியான வெளிப்பாடுகளுடன்  இருந்தால் மட்டுமே கல்வியின் நோக்கம்  நிறைவேறும்   .

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 31.08.2025 அன்று திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.