ஒன்பது மாதங்களே ஆன ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் மாணவா்கள் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
கற்றலும் கற்பித்தலும் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட நூலிழைகள். அவற்றின் இயல்புகளோ , மிக மெல்லிய,அதே சமயம் உறுதியான வெளிப்பாடுகளுடன் இருந்தால் மட்டுமே கல்வியின் நோக்கம் நிறைவேறும் .
நாட்டு வெடிகுண்டு வெடித்தது என செய்திகள் பரவியதற்கு தூத்துக்குடி காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிப்பதுடன், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும்...