Browsing Tag

school students

கராத்தே போட்டியில் திருச்சி மாணவர்கள் சாதனை !

திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் இயங்கி வரும், தமிழ் வாரியர் கராத்தே அகாடமி சார்பாக, மாணவ மாணவியர்கள் பங்கெடுத்தனர்.

நீட் தேர்வு ரத்து..

ஒரு தேர்வை ஒருத்தர் பணம் கட்டி எழுதும் போது அந்தத் தேர்வு ரத்தானால், மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டுமா வேண்டாமா?

முன்னோக்கிச் சென்ற தேரை பின்னோக்கி இழுத்துவிடாதீர்கள், அமைச்சரே !

ஆசிரியர்களில் பலர், உடன் பணியாற்றும், ஊதியமளிக்கும் குழந்தைகளையே சாதியாகப் பார்ப்பார்கள். அவர்களுக்கான மானுடப் பண்பை வளர்க்கும் விதமாகக் கல்வி உளவியல், குழந்தை உளவியல், மானுட உளவியல் குறித்தான பயிற்சிகள் வழங்கத் திட்டமிடுங்கள்.

எட்டாம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா … துணை சபாநாயகரிடம் முறையிட்ட த.வெ.க. நிர்வாகிகள் !

ட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பரிசுகளும் பாராட்டும் !

10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவர்களுக்கும், 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 09 மாணவர்களுக்கும் என மொத்தம் 19 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை

மூன்றாம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடிய வெளிநாட்டினர் !

மேட்டுமருதூர் நடேசன் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்கள், வெளிநாட்டிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக்கு வருகை தந்திருந்த அந்த வெளிநாட்டினரை உற்சாகமாக வரவேற்றனர்.

இரவு சாகசம்… பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவா்கள் !

ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள், அதிவேக ஆம்னி பேருந்துடன் மோதியதில் உயிரிழந்த சம்பவம், சாலைகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

NEET தேர்வும் – என்.ஆர்.ஐ. தில்லாலங்கடி !

811 மாணவர்கள் தங்களை என்.ஆர்.ஐ. ஆக மாற்ற விண்ணப்பித்துள்ளனர், இவர்களில் 698 பேர் தங்களது உறவினர்களைக் காட்டி இந்தச் சலுகையைப் பெற்றுள்ளனர்.

உடல் நலனில் வேணும் தனி கவனம் !

உங்கள் உடல் நலனில் தனி கவனம். இன்னும் இவ்வளவு படிக்க வேண்டுமே என்ற பயத்தில், கண்ட நேரத்திற்கு எழுந்து, கண்ட நேரத்திற்கு தூங்கினால் உடல் நலன்தான் கெடும்.

திருச்சி புத்தகத் திருவிழா 2026 ? எப்படி இருக்கு ? வாசகர்கள் என்ன சொல்றாங்க ?

பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர்களும், இல்லத்தரசிகளும், குடும்பத்தோடு திருவிழாவில் பங்கேற்க எப்போதும் வார இறுதி நாட்களைத்தான் தேர்வு செய்வார்கள்.