Browsing Tag

Sreeja Ravi

அங்குசம் பார்வையில் ‘சாத்தான் – தி டார்க்’

1600—ஆம் ஆண்டு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது தமிழ்நாட்டின் அஸ்தினாபுரம் என்ற மலைக்கிராமத்தில் கதை ஆரம்பித்து 1800-களில் வெள்ளையர்கள் ஆட்சியில் தொடர்ந்து

அங்குசம் பார்வையில் ‘பறந்து போ’  

எல்லா சினிமாக்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவை தான் என்றாலும் இந்த ‘பறந்து போ’வில் பள்ளிக் குழந்தைகள் உலகத்தை அனுபவித்து, மிக அருமையான திரைமொழியால்

“ஈழத்தமிழர்களின் வலியைப் பேசும் டூரிஸ்ட் ஃபேமிலி!” சசிகுமார் சொன்னது!

பொதுவாக ஈழத் தமிழர்களைப் பற்றிய படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் இந்தப் படம் சந்தோசமாக இருக்கும்.