Browsing Tag

St Joseph’s college trichy

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி நேரலையில்…

மாநில அரசு செயல்படுத்திவரும் சாதனைகள், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பலன்களை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் ! அழைக்கிறது திருச்சி தூய வளனார் கல்லூரி !

படித்து பட்டம் பெறுவதற்கான படிப்பாக மட்டுமே சுருங்கி விடாமல், சமூகத்தை புரிந்து கொள்ளவும்; சமூகத்தின் வழியே தான் பெற்ற அனுபவத்தை கலை படைப்பின் வழியே மீண்டும் சமூகத்தின் நல் நோக்கத்திற்காக திரும்ப படைக்கும் வகையில்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பன்னாட்டு வேதியியல் மாநாட்டுத் தொடக்க விழா !

வேதியியல் துறைப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பல்லுயிர் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் !

பசுமை உயிரின பன்மை சரணாலயம் நிறுவனர் அலெக்ஸாண்டர் தட்பவெப்ப நிலை மாற்றம் வரம்பு மீறிய பல்லுயிர் தன்மைப் பயன்பாடு அழிந்து கொண்டிருக்கும் தாவரங்கள் உயிரினங்கள் இயற்கை பேரழிவு பற்றி ஒளிப்படக்காட்சியை கொண்டு சிறப்புரையாற்றினார்.

செயின்ட் ஜோசப் கல்லூரியின் சுதந்திர தின விழா கிராம சபைக்கூட்டம் !

சுதந்திர தின விழாவை முன்னிட்டு உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம பஞ்சாயத்துகளில்  கிராம சபைக்கூட்டம்

“அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கான நிலையான வணிக மாதிரிகள்” சிறப்பு சொற்பொழிவு

தொழில்முனைவோரை ஆதரிக்கும் அரசு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வையும் மாணவர்கள் தங்களிடையே  புதுமையான யோசனைகளை எவ்வாறு வெற்றிகரமான மற்றும் நிலையான முயற்சிகளாக

புனித வளனார் கல்லூரியில் சர்வதேசக் கருத்தரங்கு !

புனித வளனார் கல்லூரியின் வணிகவியல் மேதமைத் துறையின் சார்பில் "நாளையதினத்தை மாற்றுதல்: 2030க்குள் SDG களை நிறைவேற்றுவதில் நிபுணர்களின் பங்கு" என்ற தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கு

திருச்சி, தூய வளனார் கல்லூரியில் தமிழ் நாடு  தின கொண்டாட்டம் !

தூய வளனார் கல்லூரி(தன்னாட்சி) காட்சி தொடர்பு தொழில்நுட்பத் துறை, மென்பொருள் மேம்பாடு மற்றும் அமைப்பு நிர்வாகத்துறை தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு சர்வதேச மெய்நிகர் பயிலரங்கம் !

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு கொள்கை ஆவணம் உருவாக்கப்பட வேண்டும், லிஸ்பன் பல்கலைக்கழக பேராசிரியர் பேச்சு.....