Browsing Tag

Thoothukudi news

கையுரை, ஹெல்மேட் அணிந்து திருட்டு ! போலீசாரிடம் சிக்கி கம்பி எண்ணும் பலே திருட்டு கும்பல் !

கோவில்பட்டி நகரில் மீண்டும் திருட்டு சம்பவத்தினை அரங்கேற்ற வந்த போது போலீசாரிடம் சிக்கி கம்பி எண்ணும்  *பலே திருட்டு கும்பல்*

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தவெக கட்சி நிகழ்ச்சி ! கேள்வி எழுப்பிய மாவட்ட கல்வி நிர்வாகம் !

கட்சி நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அனுப்பியது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு உள்ளதாக கல்வி அலுவலர் தகவல்*

பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து  44பவுன் தங்க நகைகள் திருட்டு !

பட்டப் பகலில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் கூலி தொழிலாளி வீடுகளில் பூட்டை உடைத்து  44பவுன் தங்க நகை திருட்டு - கோவில்பட்டியில் பரபரப்பு

உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு ! டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி !

கோவில்பட்டி அருகே கண்மாய் பகுதியில் தனியார் நிறுவனத்தின் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு – டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக நிர்வாகி

ரூ.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 30 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்!

கோவில்பட்டி அருகே குளிர்பானம் ஏற்றி வந்த லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 30 மூட்டைகள் பறிமுதல் - 4 பேர் கைது*

இடிந்து விழும் நிலையில் சமுதாயக்கூடம் ! சிறிய அறையில் அங்கன்வாடி ! கயத்தாரில் பரிதாபம் !

சிறிய அறையில் அங்கன்வாடி மையம்  இட நெருக்கடியினால் அவதிப்படும் குழந்தைகள் - எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விடும் நிலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தை கடந்து செல்லும்

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஆய்வு பணியில் எம்பி. கனிமொழி

திருச்செந்தூர் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்ட கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன்

மக்களின் பெரும் ஆதரவுடன் நிறைவுபெற்ற தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா 2025!

பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 அன்று (13/06/2025) தொடங்கி நேற்றுடன் நிறைவு

கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை ! 4 பேர் கைது ! தனிப்படை போலீசார் அதிரடி!

கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு துப்பு துலங்கியது, 4 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி!

கோவில்பட்டியில் மின் விளக்குகள் அமைப்பதற்கான விழாவை தொடங்கி வைத்த துரை வைகோ !

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரிந்துரையின் படி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் 30 LED