Browsing Tag

Thoothukudi news

எல்லாம் முடிந்து விட்டது அவ்ளோதான் … ரயிலில் பாய்ந்த இளைஞர்!

காதல் தோல்வி காரணமாக கடந்த சில தினங்களாக மனம் உடைந்து காணப்பட்ட சக்தி கணேஷ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்  அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை

ஆறு இலட்சத்தை ஆட்டையப்போட்ட கும்பல் ! தட்டித் தூக்கிய தனிப்படை !

சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண் அடங்கிய காவலர்களை கொண்ட தனிப்படை அமைத்து  மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இன்ஸ்டா ரீல்ஸில் … நாட்டு வெடிகுண்டு லைவ் டெமோ … தட்டி தூக்கிய போலீசார் !

இன்ஸ்டாகிராமில் இளைஞா்கள், இளஞ்சிறார்களை சோ்த்து அரிவாள், வாள்களை வைத்து ரீல்ஸ் பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதற்றம், அச்சத்தை ஏற்படுத்தி..

அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் – அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு !

அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பணிக்கு செல்லக் கூடியவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். 2021 இல் தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றதும் தரமான கல்வி வழங்க வேண்டும்,

வெடிகுண்டு எல்லாம் கிடையாது … பட்டாசு தான் … போலீசார் தந்த விளக்கம்!

நாட்டு வெடிகுண்டு வெடித்தது என செய்திகள் பரவியதற்கு தூத்துக்குடி காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிப்பதுடன், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும்...

கடைவீதியில் நடந்த கத்திச்சண்டை … உயிரை பணயம் வைத்த பெண் போலீசு எஸ்.ஐ. !

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்து செயல்பட்டு அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தியும், காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் சிறப்பாக செயல்பட்ட சார்பு ஆய்வாளர்

கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி

வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட

கண்ணெதிரே சரிந்த கவின் … எந்த தாய்க்கும் நேரக்கூடாத கொடூரம் !

கவின் தன் உயிரைப் பாதுகாப்பதற்காக ஓடியுள்ளார்.  அவரைப் பின்னால் துரத்திக் கொண்டே ஓடிய சுர்ஜித் கவினை கண்மூடித்தனமாக சரமாரியாக வெட்டியுள்ளான். 

சாதி பார்க்கும் அரசு … ஆணவ கொலைகளுக்கு தனிச்சட்டம் ஏன் அவசியம் ? – எவிடன்ஸ் கதிர் !

"கவின் கொலை சதியில் ஈடுபட்ட சுபாஷினியின் பெற்றோரை கைது செய்ய வேண்டும். படித்த இளைஞர் கூலிப்படையினர் செய்வது போல இந்த கொலையை செய்துள்ளார். கவின் குடும்பத்துக்கு 10 கோடி ரூபாய் சொத்து உள்ளது. படிப்பு உள்ளது. உயர்ந்த நிறுவனத்தில் வேலை…

கலெக்டர் அலுவலகத்தில் இருக்க வேண்டிய காப்பீட்டு அட்டைகள் குப்பையில் கிடந்தது எப்படி ?

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் என்பது தெரியவந்தது. அட்டைகளில் பயனாளிகள் அனைவரும் பாண்டவர்மங்கலம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச்