Browsing Tag

Tiruchirappalli District Police

கோவிலில் வைத்து கொடூர கொலை! கணவருக்கு ஆயுள் தண்டனை !

முன்விரோதம் காரணமாக, புல்லட் ராஜா (எ) நளராஜா திட்டமிட்டு, மேற்படி சின்ராசை 29.10.2022 அன்று 20.15 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் முடிமண்டபம் அருகே வரவழைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

காவல்துறையினருக்கு பேரிடர் கால மீட்பு மற்றும் முதலுதவி பயிற்சி வகுப்பு !

சாலை விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல் மற்றும் அச்சூழலை கையாளும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது

இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை !

முன் விரோதத்தால் ஏற்பட்ட இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு

8 கிலோ கஞ்சா விற்பனை ! குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது !

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய மூன்று நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

திருச்சி மாவட்ட காவல்துறையினருக்கு எஸ்.பி அறிவுறுத்தல் !

திருச்சி மாவட்டத்தில் புதிதாக வரப்பெற்ற 57 Body worn Camera-ஐதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரு சக்கர ரோந்து வாகன காவலர்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகன

500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆசாமி கைது !

காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை கடந்த ஒரு வார காலமாக கண்காணித்து வந்த நிலையில்  கள்ள நோட்டுகளை அச்சடித்த