Browsing Tag

Tiruchirappalli District Police

கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் ! கையும் களவுமாக சிக்கிய பேராசிரியா்!

கல்லூரியில் பயின்று வரும் 17 வயது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ஆபாசமாக பேசிய செல்போன் பதிவினை கல்லூரி...

கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கொலையில் முடிந்த கொடூரம்!

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அருவாளால் வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தவர் உயிரிழப்பு. கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய். 1500 அபராதமும்

தலையை வெட்டி கொடூர கொலை ! பழிவாங்கிய சகோதரர் கைது !

முள்ளிப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் மேற்படி சுரேஷை அருவாளால் வெட்டி, தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு, தலையை எடுத்துகொண்டு தப்பியோடியுள்ளனர்.

கோவிலில் வைத்து கொடூர கொலை! கணவருக்கு ஆயுள் தண்டனை !

முன்விரோதம் காரணமாக, புல்லட் ராஜா (எ) நளராஜா திட்டமிட்டு, மேற்படி சின்ராசை 29.10.2022 அன்று 20.15 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் முடிமண்டபம் அருகே வரவழைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

காவல்துறையினருக்கு பேரிடர் கால மீட்பு மற்றும் முதலுதவி பயிற்சி வகுப்பு !

சாலை விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல் மற்றும் அச்சூழலை கையாளும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது

இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை !

முன் விரோதத்தால் ஏற்பட்ட இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு

8 கிலோ கஞ்சா விற்பனை ! குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது !

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய மூன்று நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

திருச்சி மாவட்ட காவல்துறையினருக்கு எஸ்.பி அறிவுறுத்தல் !

திருச்சி மாவட்டத்தில் புதிதாக வரப்பெற்ற 57 Body worn Camera-ஐதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரு சக்கர ரோந்து வாகன காவலர்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகன

500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆசாமி கைது !

காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை கடந்த ஒரு வார காலமாக கண்காணித்து வந்த நிலையில்  கள்ள நோட்டுகளை அச்சடித்த