16.10.2025 அன்று வெளியிடப்பட்ட ஏற்கனவே உள்ள அறிவிப்புடன் சேர்த்து, கூடுதலாக 1,292 பணியிடங்களை அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (TRB) அரசு உரிய உத்தரவு வழங்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களுக்கும் மற்றும் அனைத்துக்கல்லூரி பேராசிரியர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது ...