Browsing Tag

Trichy News

மாவோயிஸ்டுகள் – பழங்குடிமீதான தாக்குதல் ! நீதி விசாரணை நடத்த கோரிக்கை !

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட  படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் திருச்சியில்

ரூ.8 லட்சம் மதிபுள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றிய காவல்துறை !

அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றி சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தது

அங்குசம் செய்தி எதிரொலி ! டிஜிபி பிறப்பித்த அதிரடி உத்தரவு !

சமீபத்தில் திருச்சி மாநகரில் நள்ளிரவில்  ஒரு குறிப்பான குற்றச்சம்பவம் தொடர்பாக, பிரத்யேகமான தகவல் ஒன்றை தெரிவிக்கும் பொருட்டு குறிப்பிட்ட காவல் எல்லைக்குட்பட்ட

திருச்சி கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்

திருச்சி கிழக்கு மாவட்டம், 18 வது வார்டு, பூக்கொல்லை கிளை, மனிதநேய மக்கள் கட்சி சார்பாக, மதுரையில் ஜூலை 6  (2025) ஞாயிற்றுக் கிழமை வக்பு ஒழிப்பு சட்டத்தை ரத்து செய்

திருச்சி அரசு மாதிரி பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம்!

திருச்சி தூவக்குடி அரசு மாதிாிபள்ளி 12ம் வகுப்பு பயின்ற பிரித்திகா என்ற மாணவி மர்மான முறையில் மரணம். இது தொடா்பாக மக்கள் அதிகாரம் தொிவித்துள்ள

எஸ்.எம்.எஸ். லாரி சர்வீஸ் இல்ல வரவேற்பு விழா !

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ்.எம்.எஸ். டிரான்ஸ்போர்ட் இல்லத் திருமண வரவேற்புவிழா, திருச்சி – தஞ்சை பிரதான சாலையில் அமைந்துள்ள காட்டூர் சிங்காரம் மஹாலில்

காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்!

கட்டிடப் பணிகளை   பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ஆகியோர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினர்

நாடு தழுவிய பொது  வேலை நிறுத்த ஆலோசனை கூட்டம்.

அகில இந்திய வேலை நிறுத்தம் மறியல் தயாரிப்பு திருச்சி மண்டல மாநாட்டை 26 .6 .25 வியாழன் மாலை 4:00 மணிக்கு பி ஹெச் இ எல் தொமுச கூட்ட அரங்கில்   நடத்துவது

திருச்சி மாவட்ட காவல்துறையினருக்கு எஸ்.பி அறிவுறுத்தல் !

திருச்சி மாவட்டத்தில் புதிதாக வரப்பெற்ற 57 Body worn Camera-ஐதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரு சக்கர ரோந்து வாகன காவலர்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகன

மகளிர் விடியல் பயண புதிய பேருந்து துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .

மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப் பேருந்துகளை  துவக்கி வைத்த  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .