Browsing Tag

Trichy News

சீரணி அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

தமிழக முதல்வரின் அறிக்கை திமுகவின் அறிக்கை அல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் அறிக்கை அது என்னவென்றால் ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம்.

அமைச்சா்கள் தொடங்கி வைத்த நலன் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாம் !

திருச்சியை பொருத்தவரை தொடர்ந்து ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் 110 கோடி செலவிலான மருத்துவ கட்டிடங்களும்

பொங்கல் பரிசு சிக்கலில் தி.மு.க அமைச்சர்கள்-அப்சட்டில் தொண்டர்கள்.!

தனது சொந்த பணத்தில் தனது வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு மட்டும்  புடவை மற்றும் சில்வர் பாத்திர பொருட்கள் வழங்கியுள்ளார்.

சமத்துவ பொங்கல் விழா நடத்த முட்டுக்கட்டை போடும் திமுக பிரமுகர் ?

மேலவாழை கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் மரிய பிரான்சிஸ் தலைமையில் சிலர் சமத்துவ பொங்கல் நடத்த கிராமமக்கள் விரும்பவில்லை என்று பொய்யான தகவலை லால்குடி காவல் நிலையத்தில் புகாராக கொடுத்துள்ளார்.

குப்பையில் ஊழல் செய்யும் ஒப்பந்த நிறுவனம் ! சுவாசக் கோளாறு பாதிப்பில் பொதுமக்கள்!

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் செயலாக்க மையத்திற்கு கொண்டு சென்று அங்கு மக்கும்குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரிக்காமல்,பெரும்பாலான குப்பைகளை தனியார் டெண்டர் நிறுவனம் , அதன் அருகில் உள்ள இடத்திலேயே…

அரசு விழாவில் மிஸ்ஸான எம்.எல்.ஏ.க்கள் !

மாவட்ட ஆட்சியர், உயர் கல்வி துறை அதிகாரிகள் தொடங்கி வார்டு உறுப்பினர்கள் வரையில் பங்கேற்ற நிலையில், தொகுதியின் எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பே இல்லையாம்.

1008 பெண்கள் பங்கேற்ற மோடி பொங்கல் விழா!

பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்ற கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நம்ம ஊரு மோடி பொங்கல் விழா என்ற விழாவை ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடி வருகிறது

திமுகவுக்கு எதிராக வாக்களிப்போம் ! ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போராட்டம் !

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தலில் எதிராக வாக்களிப்போம் . ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போராட்டம். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு

அரெஸ்டுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்! – தலைமைக்காவலருக்கு சிறை தண்டனை !

ஊழல் வழக்கில் பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய தலைமைக்காவலருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தேசத்தின் அடையாளம் விளையாட்டு ! விருதுகளால் திருப்பம் தந்த திருச்சி !

பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை கொண்டு செல்லும் நோக்கில், ராக்சிட்டி சர்வோதயா சங்கம் மற்றும் பெஃபி (FEFI)க்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் கையெழுத்தானது.