Browsing Tag

Trichy News

500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆசாமி கைது !

காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை கடந்த ஒரு வார காலமாக கண்காணித்து வந்த நிலையில்  கள்ள நோட்டுகளை அச்சடித்த

சென்னையில் ரோட்டரி மாநாடு – அசத்தும் ரோட்டரி தமிழன் !

உலக ரோட்டரியின் வரலாற்றில் தமிழகத்தின் தனித்தன்மையை, தனிமுத்திரை பதிக்க விழையும் தமிழனாய், அரவணைக்கக் காத்திருக்கும் கரங்களோடு

பெருந் தொண்டர் இல்லத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு –

வசந்தி இணையர்களின் 44 ஆவது ஆண்டு இணையேற்பு நாள் உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கி முப்பெரும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டு

டெல்டா மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா தென்னக ரயில்வே !

திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கு அலுவலக நிமித்தமாக செல்பவர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் பயன்பெறும் வகையில்,

படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் பெற வாய்ப்பு !

தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) என்ற திட்டத்தை மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக

தொட்டியம் – கொலை குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்த எஸ்.பி !

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு

திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் சாமானிய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம்!

மனு ரசீது வழங்கப்பட்ட இடம் இது நாள் வரை புறம்போக்காகவே உள்ளது.  இந்த இடத்திற்கு கம்ப்யூட்டர் கணினி பட்டா வழங்க  திருவரம்பூர் தாசில்தாரை

செம்மொழிநாள் விழாவை முன்னிட்டு 11, 12ஆம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை,…

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான சூன் 3 அன்று செம்மொழி நாள் விழாவாக 2025ஆம் ஆண்டு கொண்டாட

198.712 கிலோ கிராம் கஞ்சாவை நவீன இயந்திரங்கள் மூலம் அழித்த காவல்துறை !

திருச்சிராப்பள்ளி காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட 198.712 கிலோ கிராம் கஞ்சாவை அழித்தல்

தொழில் போட்டியில் வெறிச்செயல்! கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்து செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலைவெறி