Browsing Tag

Trichy SP Selvanagarathinam

198.712 கிலோ கிராம் கஞ்சாவை நவீன இயந்திரங்கள் மூலம் அழித்த காவல்துறை !

திருச்சிராப்பள்ளி காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட 198.712 கிலோ கிராம் கஞ்சாவை அழித்தல்

தவறவிட்ட நகை மற்றும் 30000 பணத்தை ஒப்படைத்த நபர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் வழங்கிய திருச்சி…

தவறவிட்ட ஹேண்ட் பேக்கை காவல்துறையினர் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த இரண்டு நபர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

போலீசு அதிகாரிகளுக்கு திருச்சி எஸ்.பி. சொன்ன அலெர்ட் அட்வைஸ் !

திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையில், நடைபெற்ற மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வுக்கூட்டத்தில், வழக்குகளை விரைந்து புலனாய்வு

ஈரோட்டில் மாயமான ஐந்து பள்ளி மாணவிகள் ! தகவலறிந்து மூன்றே மணிநேரத்தில் மீட்ட திருச்சி போலீசார் !

பள்ளி மாணவிகள் காணாமல் போனது சம்மந்தமாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து தகவல் கிடைத்த 3 மணி நேரத்தில் திருச்சி மாவட்ட காவல்துறையினர்

6 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் கும்பலை விரட்டி பிடித்த போலீசாரை பாராட்டிய எஸ்.பி!

சிறப்பான பணியினை மேற்கொண்ட காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

6 கிலோ கஞ்சா கடத்திய இளைஞா்கள்! வளைத்து பிடித்த காவல்துறை!!

போலி மதுபான விற்பனை, கள் விற்பனை, போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும் பிற போதை வஸ்துக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில்

போட்டித் தேர்வுகளுக்கு மட்டுமல்ல … போக்கிரிகளுக்கும் பாடம் நடத்தும் எஸ்.பி. செல்வநாகரத்தினம் !

தமிழ்நாடு போலீஸ் அகாடெமியில் சுமார் 5000 –க்கும் அதிகமான போலீசு அதிகாரிகளுக்கு பயிற்சியை வழங்கியவர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்..

காவலா்களுக்கு அரசு இருசக்கர வாகனங்கள் வழங்கிய திருச்சி எஸ்.பி !

திருச்சி மாவட்ட குற்ற செயல்களை தடுப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை ரோந்து காவலர்களுக்கு வழங்கப்பட்டது

தொட்டியம் ஸ்ரீ மதுரைகாளியம்மன் கோவில் பங்குனித்தேர் திருவிழா ! உஷார் நிலையில் திருச்சி போலீசார் ! 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டியம் ஸ்ரீ மதுரை காளியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, திருச்சி மாவட்ட எஸ்.பி.