Browsing Tag

TVK Vijay

வசனங்கள் பேசி நடித்தது போதும் விஜய் !

கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தமிழகத்தையே துயர் கொள்ளச் செய்தது. நீங்களோ அரசின் மீது பழி போட்டீர்கள்.  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஆமாம் சாமி போட்டார்.

அரசியலை ஒரு நாடகத் தொடராகப் பார்க்கிறார்கள் !

இன்ஸ்டாகிராமிலேயே மூழ்கிக்கிடக்கும் இளசுகளுக்கு சினிமா நட்சத்திரங்கள் புரட்சியாளர்களாக எப்படி தெரிகிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.

எப்படிப் பார்த்தாலும் அரசியலில் ஐந்து பைசாவுக்குக் கூடத் தேறாத விஜய் !

வகுப்பு வாத பிரதிநிதித்துவம் Communal Reservation சட்டம் முதன் முதலில் அமல் படுத்தப்பட்டது  பரமசிவன் சுப்பராயன் (கவுண்டர்) சென்னை மாகாண முதலமைச்சராக (பிரதமர்) இருந்த போது. அவர் திருச்செங்கோட்டை சேர்ந்தவர்.

“ஜனநாயகன்” படம் எடுப்பவர்..  ஜனநாயகப்படி நடக்க வேண்டாமா ?

விஜயின் பேச்சு, அரசியல் நடவடிக்கை எதுவும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், "மாற்றத்துக்காக புதிய கட்சி துவங்கி இருக்கிறேன்" என்பவர்,

கரூர் மக்களும் கண்ணகி நகர் கார்திகவும்..

இந்த இணைய உலக அரசியல் ஆதரவாளர்களுக்கு அவர்கள் ஆதரிக்கும் அரசியலுக்கு ஆதரவாக இல்லை என்றால் அந்த சாதரண மக்கள் மிக பெரிய ஆன்லைன் தாக்குதலுக்கு ஆளாவர்கள்.

கரூர் மரணங்களுக்கு முன் – பின் விஜய் செல்வாக்கு?

சினிமாவில் ஹீரோ நாப்பது பேரை அடிக்கலாம் நிஜத்தில் இரண்டு பேரைக்கூட அடிக்கமுடியாது. தேர்தல் களத்தை சினிமா போல் நினைக்கிறார்கள் விஜய்யும், அவரது ரசிகர்களும்.

கரூர் கொடுந்துயர் ! விஜயை விளாசி தள்ளிய நீதிபதிகள் ! நடந்தது என்ன ?

இந்த வழக்குகளின் விசாரணை காரசாரமாக நடைபெற்ற நிலையில், தவெக கட்சி குறித்தும் அதன் தலைவரும் நடிகருமான விஜய் குறித்தும் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கச் செய்திருக்கிறது.

TVK என்பது கட்சியல்ல, அது ஒரு influencer marketing…

அனைத்து கட்சிகளும் ஐடிவிங் நடத்துவார்கள். சம்பளத்திற்கு ஆட்கள் இருப்பார்கள். Paid promotions என்பது தேர்தலின் போது நடக்கும். தங்களது சாதனைகளை அல்லது பரப்புரை...ம்.

எது திமுக சதி ? – இது திமுக சதியா ?

ஓர் அரசியல் கட்சி நடத்துகிறவன் - முழுநேர அரசியல்வாதியாக வந்துவிட்டவன் மக்களை சந்திக்க வேண்டுமானால் தொடர்பயணம் போவான். எழுச்சிப் பேரணி என்று எடப்பாடி போவதில்லையா?

அன்று ஆன்மீகம் கூட்டம்… இன்று அரசியல் கூட்டம்…

"இந்தியாவில் எத்தனையோ நெரிசல் பலிகள் ஏற்பட்டு இருக்கின்றன. அரசியல் கூட்டத்தில் நடந்த மிக மோசமான நிகழ்வு விஜயின் கரூர் பரப்புரை சம்பவம்தான்" என்கிறார்கள்.