Browsing Tag

TVK

மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான நேரம் இதுதான்… !

“வாக்களிக்க வாக்காளர் பணம் பெறுவது சட்டப்படி குற்றம் என்றும் தண்டனைக்குரியது” என்ற அடிப்படையில், தேர்தல் பணப் பட்டுவாடா மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் cVIGIL…

தொகுதி மறுவரையறை  ஜனநாயகத்திற்கு எதிரானது – எம்.பி. துரை வைகோ

இதை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: தொகுதி மறுவரையறை  ஜனநாயகத்திற்கு, அரசியல் அமைப்புக்கு ,கூட்டாட்சிக்கு எதிரானது திருச்சியில்  துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சியில் எழுச்சி … செயல் வீரர்கள் கூட்டத்தில் கொளுத்திப் போட்ட ஆதவ் அர்ஜுனா !

திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் களை கட்டவில்லை. ஆனால், நம்ம தலைவர் விஜய் வேட்புமனு தாக்கலுக்கு வந்தார். திருச்சியே திணறியது.

ராஜ்மோகனுக்கு கட்டம் கட்டியாச்சு…!

வேட்பாளர் குறிப்பிட்ட அந்த மத இடத்தில் பேசிய வீடியோ ஆதாரத்தை எதிர்க்கட்சி வேட்பாளர் அல்லது வாக்காளர் நீதிமன்றத்தில் வெற்றியை அறிவித்த 45 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும்.

மாற்று அரசியலா ? ஏமாற்று அரசியலா ?

நடிகர் விஜயை வைத்து, விசிலடித்தான் குஞ்சுகளை உசுப்பேத்தியதன் விளைவு கரூர் கொடுந்துயரை தமிழகம் எதிர்கொண்டது. ஆனாலும், இன்னமும் சளைக்காமல், மாற்று அரசியல் என மேடையில் பேசும் வீர வசனங்களுக்கு பஞ்சமில்லை.

திருவையாறு: உதயசூரியன் உதிக்குமா? குக்கரில் – விசில் வருமா?

திமுக சார்பில் போட்டியிடும் துரை.சந்திரசேகரன் அடிப்படையில் வழக்கறிஞர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். இதே தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றிபெற்றவர்

புதுச்சேரி – 2026 தேர்தல் கள நிலவரம் – அங்குசம் சர்வே !

கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் குறைந்த வாக்குகளில் வெற்றியைப் பறிகொடுத்த காங்கிரஸ் வேட்பாளர் பி.கார்த்திகேயன் மீண்டும் போட்டியிடுகின்றார்.

தம்பி ராமையாவை மிரட்டிய சண்டியர் ஆதவ் அர்ஜுனா!

’விஜய்யை வெளுத்துக்கட்டும் டிஎன் 2026’ என்ற தலைப்பில் நமது அங்குசம் வெப்சைட்டில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை ஏ.ஆர்.எஸ்.கார்டனில்  நேற்று இரவு நடந்தது.

திருச்சியில் தவெக விஜய் ! கூட்டத்தை கட்டுப்படுத்தியது எப்படி ?

மனு தாக்கல் செய்யும் இடமான பாலக்கரை பகுதிக்கு விஜய் வந்து சேர்ந்த உடனேயே, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் போலீசார் பாலக்கரை மேம்பாலத்தின் நடுவில் தடுப்பு கட்டைகள் அமைத்து எந்த வாகனத்தையும் பாலக்கரைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.