Browsing Tag

Virudhunagar news

தந்தை பெரியார் தினத்தை முன்னிட்டு த.வெ.க. சார்பில் மின்னொளி கபடி போட்டி !

மதுரை, விருதுநகர், பெரம்பலூர், இராமநாதபுரம், கோவில்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 45 அணிகள் கலந்து கொண்டன.

வானில் ஒரே நேர்கோட்டில் பறந்த  விமானங்கள் ! வாயைப் பிளந்து நின்ற மக்கள் !

ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் ஒரே கோட்டில் தொடர்ந்து பறந்த காட்சி அங்கு இருந்த பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவன் – மகள் கண் முன்னே மனைவி பலியான சோகம் !

திடீர் விபத்தில் கணவன் - மகள் கண் முன்னே மனைவி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் அனைவரும் கலங்கினர். சாலையோரத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.

டாஸ்மாக் பாரில் துள்ளத்துடிக்க நடந்த கொலை ! ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு !

அரசு மதுபானக் கடை முன்பு நின்றபோது, முன்பகை காரணமாக இரண்டு நபர்கள் காந்திராஜை தலையில் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

மணல் திருட்டு ! சிக்கிய 4 வாகனங்கள் ! 7 பேர் மீது வழக்கு !

வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்தபோது, மண் அள்ளிய அவர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றனர். இதில், TN 65 AP 1279 டிராக்டரின் டிரைவரான பாஸ்கரன் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், மீதமுள்

15 வயதில் 22 வயது பையனோடு காதல் ! கண்டித்த பெற்றோர் ! ஒரே வீட்டில் ஜோடியாக தூக்கிட்டு மாண்ட துயரம் !

பத்தாம் வகுப்பு படிக்கும் நிலையில் அதுவும் 15 வயதில் காதல் வயப்பட்டதும்; அதன் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு போனதும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

அதிரடி ரெய்டில் சிக்கிய உணவகங்கள் ! குப்பைக்கு போன இறைச்சிகள் !   கடைக்கு சீல் !

பிரபல சிமெண்ட் தொழிற்சாலையின் கேண்டீன்களில் 2 கிலோ கலர் அப்பளம் மற்றும் 125 கிலோ லேபிள் விபரமற்ற நாட்டுச் சக்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தால் இனி குண்டாஸ் தான் !  எஸ்.பி. அதிரடி !

விபத்து தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் சட்டவிரோத பட்டாசு உற்பத்திக்கு மூல காரணமாக இருந்த பொன்னுப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்

தொடரும் வருவாய்துறை வேலைநிறுத்தம் ! பொதுமக்கள் அவதி !

வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், 5ம் தேதி அரசு விடுமுறை, 6, 7ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால், செப்டம்பர் 8ம் தேதி திங்கள்கிழமை முதலே வருவாய்துறை அலுவலக பணிகள் இயல்புநிலைக்கு மாறும் என சொல்லப்படுகிறது.

இராணுவ வீரர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி திருமண நாள் என்பதால் இரவு மனைவி பவித்ராவிடம் தொலைபேசியில் பேசிவிட்டு  பணிக்கு சென்ற போது, திடீரென (நெஞ்சு வலி ) உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.