அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வானில் ஒரே நேர்கோட்டில் பறந்த  விமானங்கள் ! வாயைப் பிளந்து நின்ற மக்கள் !

ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் ஒரே கோட்டில்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வானில் அதிசயமான காட்சி ஒன்று மக்கள் கவனத்தை ஈர்த்தது. ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் ஒரே கோட்டில் தொடர்ந்து பறந்த காட்சி அங்கு இருந்த பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஒரே நேர்கோட்டில் பறந்த விமானங்கள் பொதுவாக வானில் ஒரே பாதையில் விமானங்கள் பறப்பது அரிதாகவே நடைபெறும். ஆனால், மூன்று விமானங்கள் நேர்கோட்டில் பறந்த காட்சியை அங்கிருந்தவர்கள் தங்கள் கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த காணொளி தற்போது வைரலாகி, பல்வேறு வகையான கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

சிலர் இது விமான போக்குவரத்து துறையின் திட்டமிட்ட பறப்பாக இருக்கலாம் எனக் கூற, இன்னொருபுறம் திடீர் சம்பவம் போல தோன்றியதால் அச்சம் ஏற்பட்டதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

  —   மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.