ஊருணி வள்ளல் தன்மை கொண்டது. ஒட்டுமொத்த ஊருக்கும் தாகம் தீர்க்கும் மருந்தாக திகழ்வது. இந்த ஊரைச் சேர்ந்த மக்களும் வள்ளல் தன்மை நிறைந்தவர்கள். பசிப்பிணி போக்கும் பண்பு படைத்தவர்கள்.
இது குட்டீஸ்க்கு ரொம்ப பிடிச்ச ஒன்னுன்னு கூட சொல்லலாம். என்ன இந்த ரெசிபி செய்ய நமக்கு தான் கொஞ்சம் வேலை அதிகம் இருந்தாலும் நம்ம குட்டீஸ்காக அதை பெருசா எடுத்துக்க மாட்டோம்.
ஒரு நான்ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கட் செய்து வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.