மொத்தம் 7 எபிசோட்கள், ஒரு எபிசோட் 20 நிமிடம். விளிம்பு நிலை மனிதர்கள் பக்கம் நின்று இந்த வெப் சீரிசைப் படைத்ததற்காக கதாசிரியர் சூர்ய பிரதாப்பையும் டைரக்டர் பாலாஜி
’18 கிரியேட்டர்ஸ்’ பேனரில் சசிகலா பிரபாகரன் தயாரித்து ஜி-5 ஓடிடியில் வரும் 18-ஆம் தேதி ஸ்ட்ரீமிங்காகவுள்ளது ‘சட்டமும் நீதியும்’-குரலற்றவர்களின் குரல்’ என்ற வெப்சீரிஸ்.