திருச்சி – மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் மையத்தில் வேலைவாய்ப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடும் வகையிலும் துறைசார்ந்த திட்டப்பணிகளுக்கு உதவிடும் வகையிலும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், ‘மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் மையம்” ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள்: 10.07.2025. மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறது

Sri Kumaran Mini HAll Trichy

1. மாவட்ட பணி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதிகள்:
Graduate preferably in Social Sciences/ Life Sciences / Nutrition / Medicine / Health Management / Social Work / Rural Management.
At least 3 years experience of working with the Government / Non Government Organizations in related Domain.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

2. தகவல் தொழில் நுட்ப உதவியாளர் பதவிக்கான தகுதிகள்

Graduation with working knowledge in computers / IT etc. with minimum of 3 years experience in Data Management, Process Documentation and Web based reporting formats, at State or District level with Government or Non- Governmental / IT based Organizations.

இவ்வாய்ப்பினை வேலைநாடுநர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப.,  தொிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.