Browsing Tag

Trichy News

பட்டா இருக்கு… 38 வருஷமா நிலம் இல்ல… வீதியில் மக்கள்

1992 இல் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கான அரசாணை நகலை கையில் வைத்திருக்கிறார்கள். ஆனால், 38 ஆண்டுகளை கடந்த பின்னரும்

புனித வளனார் கல்லூரி 183 வது விளையாட்டு விழா !

மத்திய மண்டலக் காவல்துறைத்தலைவர் வி.பாலகிருஷ்ணன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து  கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அனைத்துத்துறை

போலீசார் அதிரடி வேட்டையில் போதை மாத்திரைகள், புகையிலை விற்ற 6 பேர் கைது !

கருமண்டபம் பகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஹரிகரன் (வயது 24 )மணப்பாறையை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (32) இளையராஜா ( 33 )ஆகிய மூன்று பேரை செசன்ஸ் கோர்ட்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் – செல்போன்களுக்கத் தடை !

இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எதிர்வரும் 01.09.2026 முதல் திருக்கோயிலுக்கு உள்ளே செல்போன்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படவுள்ளது.

மகிளா நீதிமன்றம் அதிரடி! 72 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் வழங்கி தீர்ப்பளித்து தொடர்பாக..

லோகோ பைலட்டுகள் பஞ்சப்படி- பயணப்படி நிறுத்தம் ! எஸ்.ஆர்.எம்.யு போராட்டம் அறிவிப்பு!

லோகோ பைலட்டுகள் மற்றும் டிக்கெட் பரிசோதர்களுக்கு 8 கிலோமீட்டருக்கு மேல் வழங்கப்பட்டு வந்த  பஞ்சப்படி மற்றும் பயணப்படி நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் வழங்க வேண்டும்

குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ! விடிய விடிய போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் !

குப்பைகள் கொழுந்துவிட்டு எரிந்ததால் ஏற்பட்ட அடர்ந்த புகை துறையூர் நகரம் முழுவதும் பரவியது. இதனால் நகரம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்ததுடன்,

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளப் பகுதியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நடைபாதை  பூங்கா !

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் ரூ.25.00 கோடி  மதிப்பீட்டில் தெப்பக்குளம் சுற்றுப்பகுதிகளில் நடைபாதை , பூங்கா அமைத்து அழகுப்படுத்துவதற்கான பணியினை மேற்கொள்வதற்கு

திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிரடி சோதனை! ஒரே நாளில் ரூ.7.38 லட்சம் அபராதம் வசூல்!

முன்பதிவில்லா டிக்கெட் வைத்துக் கொண்டு முன்பதிவு பெட்டியில் பயணித்த 396 பயணிகளுக்கு ₹2,84,379 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.