Browsing Tag

Trichy News

இப்படி, ஊருக்கொரு சங்கம் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் நாடு ?

இப்படி, ஊருக்கொரு சங்கம் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் நாடு? விவசாய நிலத்தை பிளாட்டுகளாக மாற்றுவதற்கு முன்பாக, பூமி பூஜைக்கு அடுத்து நடுவது இன்ன நகர் என சுட்டும் பெயர்ப்பலகையைத்தான். பிளாட் விற்று, குடித்தனக்காரர்கள் வந்தவுடன்…

திருச்சி வெங்காய வியாபாரியை அடித்துக்கொன்று எரிக்க முயன்ற மனைவி !

சாக்குமூட்டையில் சிவலிங்கத்தின் உடலை கட்டி, அவருடைய காரில் ஏற்றிக்கொண்டு 01.07.2023 மாலை 4 மணி அளவில் நவலூர் குட்டப்பட்டு பகுதிக்கு சென்றனர். அந்த நேரத்தில்

புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்த மாணவி

புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்த மாணவி திருச்சி புத்தூர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான வெற்றிச்செல்வன் என்கிற விஜயகுமார் வழக்குரைஞர் சித்ரா இணையரின் புதல்வி கீர்த்தனா.பிகாம்.எல்எல்பி…

கனஜோராய் விற்பனையாகும் கள்ள லாட்டரி… கணக்கே இல்லாமல் கல்லா…

கனஜோராய் விற்பனையாகும் கள்ள லாட்டரி... கணக்கே இல்லாமல் கல்லா கட்டும் போலீசார்... கண்டுகொள்ளுமா தமிழக அரசு..? தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனையை தொடர்ந்து தமிழக அரசு கண்காணித்து , தொடர்ந்து தடை விதித்து வரும் நிலையில்…

பாதாள சாக்கடை பணிகளால் தடைபடும் பயணம்… பரிதவிக்கும் வாகன…

பாதாள சாக்கடை பணிகளால் தடைபடும் பயணம்... பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்... சீர்படுத்துமா மாநகராட்சி..? https://youtu.be/IhCfUhAh2lo திருச்சியில் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதில் சாலைகளின் ஒரு…

தவறான பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்……

தவறான பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்... மெத்தனத்தில் கண்டுகொள்ளாத காவல்துறை... குமுறும் சமூக ஆர்வலர்கள்..! திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து அரியலூர் வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு…

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் ‘தமிழர் இறையியல்’ துறை…

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் ‘தமிழர் இறையியல்’ துறை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும் – இறுதி அஞ்சலி நிகழ்வில் ஆ.இராசா உரை https://youtu.be/T3-5psswFRY திருச்சியைச் சார்ந்த தமிழறிஞர், செம்மொழி – கலைஞர்…

திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 100 வீடுகள் அடுக்குமாடி…

திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதியை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு திருச்சி உய்யக்கொண்டான் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. …

மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி கோரி பாஜகவினர் சாலை மறியல்

மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி கோரி பாஜகவினர் சாலை மறியல் திருச்சி மாவட்டம் , உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சமலை தென்புற நாடு ஊராட்சியில் உள்ள 16 மலைக்கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து…

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரை கடித்த நாகப்பாம்பு

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரை கடித்த நாகப்பாம்பு திருச்சிஅக்.22, திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம்,புதிய வார்டு எண். 32. வார்டில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நான்கு நாட்களுக்கு முன்பு பூக்கொல்லை பகுதியில் குப்பைகளை…