Browsing Tag

Trichy News

சவாலான இரட்டைக் கர்ப்பம்… பாதுகாப்பான சுகப்பிரசவம்! தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி…

​"ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் அன்பான மகப்பேறு சேவையை வழங்குவதே மருத்துவமனையின் முதன்மை நோக்கமாகும். தாய் மற்றும் சேயின் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை."

தொழிற்பயிற்சி (ITI) மாணவர்கள் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்ந்திடவும் நேரடிச் சேர்க்கை 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறையின் புத்தாக்கப் பயிற்சி

சமூகப்பணியில் ஈடுபடும் கலை மற்றும் அறிவியல் துறை மாணாக்கர்களுக்கு கிராம மற்றும் நகர்புற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்களை விரிவாக்கக் கல்வியின் மூலமாக செயல்படுத்துவதே

கனிமவளத் துறையை கண்டித்து விவசாயிகள் சங்க கண்டண ஆர்ப்பாட்டம் !

விவசாயிகள், செங்கல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் கனிம வளத்துறையின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்

தாய்ப்பால் – வெறும் உணவு அல்ல ! அதையும் தாண்டி புனிதமானது !

தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் தாய்ப்பால் ஏற்படுத்தும் நன்மைகள், பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும்

கஞ்சா கும்பலின் துணிகர அராஜகம்! தட்டிக்கேட்ட இளைஞரின் கார்கள் தீக்கிரை!

கார்கள் கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததுடன், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரில் ஒருவன் தப்பி விடவே மற்ற மூவரையும் வளைத்து பிடித்து தர்ம அடி

மாணவர்களை பார்த்து ஏன் எல்லோரும் பயப்படுறாங்க? – டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் !

”இன்று நீங்கள் எதையெல்லாம் கொண்டாட்டம் என்று நினைக்கின்றீர்களோ? எது ஹேப்பினஸ் என்று கருதுகிறீர்களோ? அதெல்லாம் உண்மையில் கொண்டாட்டம்தானா? மனமகிழ்வை தருபவைதானா?” என்பதாக கேள்வியெழுப்பியவர்,

கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பழனியாண்டி என்பவர் மீது எதிர்பாராதவிதமாக துணி துவைத்த அழுக்கு நீர் தெளித்ததில், ஆத்திரமடைந்த தங்கராசு மேற்படி பெண்ணை தகாத வார்த்தைளகால் திட்டி, சைக்கிளில் வைத்திருந்த அருவாளால்

பணம் கேட்ட மின்வாரிய அதிகாரிகள்? பழுதடைந்த மின் கம்பத்தால் பரபரப்பு!

மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று பலமுறை மனு அளித்ததுடன், மின்வாரிய மக்கள் குறைதீர் கூட்டத்திலும் புகார் மனு வழங்கியதாக கூறினார். இருப்பினும், இதுவரை அந்த பழுதடைந்த மின் கம்பம் மாற்றப்படவில்லை

இரட்டை ஆலயம் ! இரட்டை கல்லறை ! தொடரும் நூற்றாண்டு கால துயரம் !

தலித் கிறிஸ்துவ மக்கள் 120 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 10 சென்ட் கல்லறையில் தான் 500-க்கும் மேற்பட்ட பிணங்களை புதைத்து வருகிறோம் என்று அதிர்ச்சியான தகவலை கூறினார்கள்.