Browsing Tag

Trichy News

ஆறுநாட்டு வேளாளர் சத்திரம் முறைகேடு ! பகீர் பின்னணி !

ஆறுநாட்டு வேளாளர் சங்கம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் கடல்கடந்து தொழில் புரிபவர்களையும் சமுதாய ரீதியாக ஒருங்கிணைத்து வருகிறது.

நிலுவை வழக்குகளுக்கு உடனடி தீர்வு! திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு!

ண்ட நாள் நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ள  காசோலை வழக்கு, மோட்டார் வாகனம் விபத்து வழக்கு, குடும்ப நல நீதிமன்ற வழக்கு, சிவில் வழக்கு சமாதானமாக கூடிய கிரிமினல் வழக்கு ஆகிய வழக்குகளை  வழக்கறிஞர்களுடன் சேர்ந்து

திருச்சி பொன்மலையில் தீ விபத்து! மரங்கள் எரிந்து சாம்பல்!

பொதுமக்கள் தகவல் அளித்தும் தீ விபத்தை கண்டு கொள்ளாமல் சம்பவ இடத்திற்கே வராத ரயில்வே தீயணைப்புத் துறையினர் மீது ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தமிழில் பேசினால் தான் தமிழ் வாழும் – அகத்தியன் ஜான் பெனடிக்கட் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வாஷிங்டன் தமிழ்ச் சங்கம் அகத்தியன் ஜான் பெனடிக்ட் பங்கேற்பு தொகுப்பு நூலை சேவை கோவிந்தராஜ் வெளியிட்டார்

காலி குடங்களுடன் திரண்ட பொதுமக்கள் ! திமுக கவுன்சிலர் முற்றுகை எச்சரிக்கை!

வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே குடிநீர் வருகிறது. கடந்த காலங்களில் குடிநீர் பிரச்சினையை பலமுறை எடுத்துக் கூறியும் முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரண்டு வருடங்களாக ஒரே பதிலையே மாநகராட்சி

கல்லூரியில ரெண்டு வாரமா குடிக்க தண்ணீர்கூட இல்லை … முதல்வரை முற்றுகையிட்ட மாணவர்கள் !

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலும் கல்லூரியில் போதுமான கழிப்பறை வசதி கிடையாது. சரியான பாதுகாவலர்கள் கிடையாது. கல்லூரியின் ஒரு பகுதியில் பாதுகாப்பு சுவர் இல்லாமல் வெளியாட்கள்  உள்ளே வருவது போவதுமாக

தேசியக் கல்லூரியில் கணினி வழி மருந்து வடிவமைப்பு பயிற்சிப் பட்டறை

மாணவர்களுக்கு நவீன உயிர் தகவலியல் கருவிகள், தாவர வேதிப்பொருட்களைக் கொண்டு மருந்து கண்டுபிடித்தல் மற்றும் மூலக்கூறு பிணைப்பு  குறித்து செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளித்தார்.

30.08.2026 குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2026 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை பெற இருப்பதால் மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான...

தேசியக் கல்லூரியின் தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாட்டம் !

வாழ்க்கையில் விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் உடல் உறுதியை மேம்படுத்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

அமரர் அன்பில் பொய்யாமொழியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் ! அன்பில் மகேஸ் மரியாதை!

முதலமைச்சர், மக்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறுகிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.