Browsing Tag

Trichy News

மண்ணச்சநல்லூர் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் !  எம்.எல்.ஏ. கதிரவன் உறுதி !

தன்னை மீண்டும் வெற்றிபெற வைத்தால், “இந்தப் பகுதியில் கோரைப்பாய் தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை  எடுப்பேன்.

லயன்ஸ் சங்கங்கள் இணைந்து நடத்திய மகளிர் தின விழா

சிறப்பு விருந்தினர்களாக முதல் துணை ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல், துணை காவல்துறை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், பேராசிரியர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பல துறைகளில் சிறந்து விளங்கிய 75 பெண்களுக்கு விருதுகள் வழங்கினர்.

கரடுமுரடான வாழ்வை துணிவோடு கடந்த வந்த வைராக்கிய திருச்சி இளைஞனின் கதை !

தன்னை வளர்த்து ஆளாக்கிய திருச்சியின் பொருளாதாரம் உயர்ந்திட, திருச்சி வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்திட தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் அரசியலில்

38 வயதில் மூளைச் சாவு : உறுப்பு தானம் செய்ய முன்வந்த குடும்பத்தினரை கௌரவித்த மக்கள் சக்தி…

றுவைச் சிகிச்சை மூலம் பாண்டியனின் கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் உள்ளிட்ட  உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. மாற்று அறுவைச் சிகிச்சை சட்டப்படி, முன்பதிவு செய்து

கடனுக்காக அணுகியவரை ஏமாற்றி பணம் பறித்த அதிகாரி ! நுகர்வோர் நீதிமன்றம் காட்டிய அதிரடி !

திருச்சி EB ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் ஶ்ரீரங்கத்தில் உள்ள டாடா கேபிடல் ஹவுசிங் கடன் நிறுவனத்தில், தனது வீட்டின் மேல்மாடி கட்டும் பொருட்டு கடன் நிதிஉதவி பெற விண்ணப்பித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட 50 இலட்சம் ! நம்புங்கள் த.வெ.க. ஊழலற்ற கட்சி !

இலால்குடி தொகுதியில், த.வெ.க. சார்பில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணனின் மைத்துனர் வீட்டில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டு 50 இலட்சம் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது

திருச்சியில் தவெக விஜய் ! கூட்டத்தை கட்டுப்படுத்தியது எப்படி ?

மனு தாக்கல் செய்யும் இடமான பாலக்கரை பகுதிக்கு விஜய் வந்து சேர்ந்த உடனேயே, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் போலீசார் பாலக்கரை மேம்பாலத்தின் நடுவில் தடுப்பு கட்டைகள் அமைத்து எந்த வாகனத்தையும் பாலக்கரைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

சினிமா வேறு அரசியல் வேறு ! தமிழகத்தின் பேராபத்து !

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழுக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவை அளிக்கிறது.

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் இதயப் பராமரிப்பில் ஒரு திருப்புமுனை !

வயதானவர்களுக்கு  சிகிச்சை அளிப்பது குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தியது. இருப்பினும், இதயநோய் மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மிகவும் சிக்கலான நோயாளிகளைக் கூட மேம்பட்ட சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

திருச்சி மத்திய சிறையா? பர்மா பஜாரா?

மார்ச்-29 அன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார்  திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.