Browsing Tag

Trichy News

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் ”சுதந்திர தின விழா – 2026” கொண்டாட்டம் !

பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிறப்பான அணிவகுப்பு மற்றும் பண்பாட்டுச் சிறப்புமிக்க கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தேசத்தில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையின் உணர்வை பிரதிபலித்தனர்.

“போதை இல்லா தமிழ்நாடு” ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு விழிப்புணர்வு பரப்புரை!

மதுவிலக்கை கொண்டு வர தமிழக அரசு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.

காய்ந்து கருகும் மரக்கன்றுகள் – தண்ணீர் அமைப்பு, மக்கள் சக்தி இயக்கம் கண்டனம்!

மரங்களை வளர்க்கும் தன்னார்வலர்கள் பலர் மரக்கன்றுகள் கிடைக்காமல், அதிக செலவு செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மரக்கன்றுகளை வாங்கி வந்து, தங்களது சொந்த முயற்சியில் நட்டு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி

தங்க நகை மதிப்பீட்டில் இப்படி ஒரு மோசடியா ? அதிர்ச்சி ரிப்போர்ட்!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் டெஸ்டிங் நிறுவனங்கள் மத்திய – மாநில அரசுகளின் முறையான அனுமதியை பெற்றுத்தான் இயங்கி வருகின்றனவா?

வறுமையிலும் நேர்மை – பாராட்டும் கௌரவமும்!

​தனது ஏழ்மை நிலையிலும் பேராசை கொள்ளாமல், பிறர் பொருளை உரியவரிடம் சேர்ப்பித்த அந்த அம்மையாரின் நேர்மையான செயலைப் போற்றும் வகையில்,

சவாலான இரட்டைக் கர்ப்பம்… பாதுகாப்பான சுகப்பிரசவம்! தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி…

​"ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் அன்பான மகப்பேறு சேவையை வழங்குவதே மருத்துவமனையின் முதன்மை நோக்கமாகும். தாய் மற்றும் சேயின் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை."

தொழிற்பயிற்சி (ITI) மாணவர்கள் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்ந்திடவும் நேரடிச் சேர்க்கை 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறையின் புத்தாக்கப் பயிற்சி

சமூகப்பணியில் ஈடுபடும் கலை மற்றும் அறிவியல் துறை மாணாக்கர்களுக்கு கிராம மற்றும் நகர்புற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்களை விரிவாக்கக் கல்வியின் மூலமாக செயல்படுத்துவதே

கனிமவளத் துறையை கண்டித்து விவசாயிகள் சங்க கண்டண ஆர்ப்பாட்டம் !

விவசாயிகள், செங்கல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் கனிம வளத்துறையின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்