Browsing Tag

Trichy News

பிஷப் ஹீபர் கல்லூரியில் – (AI) தொழில் வழிகாட்டல் பயிலரங்கம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறந்த Resume தயாரித்தல், வேலைவாய்ப்புக்கான தயாரிப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான

சரக்கு தட்டுப்பாடு – டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முற்றுகை !

கடந்த 15 நாட்களாக போதிய அளவு சரக்கு சப்ளை செய்யப்படவில்லை. மிகவும் விலை குறைந்த  மதுபான பாட்டில்கள் மட்டுமே வழங்கப்பட்டது.

“Omega Centre of Hope” 6-வது பட்டமளிப்பு விழா மற்றும் திறன் கண்காட்சி

439மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்ததுடன், பட்டமளிப்பு விழா சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடக்க...

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநகர் மாவட்ட 3வது மாநாடு

மாநாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை  விபிஜி ராம்ஜி என்ற பெயரில் வேலை உரிமையை பறிக்கும் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு “CENTRAL ZONE CRICKET CUP – 2026” கிரிக்கெட் போட்டி

பல கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டிகளின் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா KTS Cricket Ground, திருச்சியில் நடைபெற்றது.

உண்மையான சேவை எது?

சேவை என்பதை பொறுத்தமட்டில், இரண்டு மாதிரிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஒன்று நிவாரணம் மற்றொன்று அதிகாரமளித்தல். நிவாரணம் என்பது  நோட்டுப் புத்தகம், உணவுப் பொட்டலம் அல்லது மருத்துவ முகாம் என எதுவாக இருந்தாலும் 

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேளாண் மாணவர்களின் அனுபவக்கற்றல் தயாரிப்புகள் கண்காட்சி

இக்கண்காட்சியில் வேளாண் அறிவியல் பள்ளியைச் சேர்ந்த இறுதியாண்டு இளங்கலை வேளாண் மாணவர்கள் தங்களது கல்வி அறிவு, நடைமுறை அனுபவம் மற்றும் புதுமையான சிந்தனையை ஒருங்கிணைத்து உருவாக்கிய பல்வேறு வேளாண்

பளு தூக்கும் போட்டி : இந்தியாவிற்கு பெருமை சேர்த்த திருச்சி வீரர்கள்!

சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில், Amateur Powerlifting Association of Tamilnadu சார்பில், India Powerlifting President  கார்வேந்தன் வழிகாட்டுதலின் கீழ்

செப்டிக் டேங்க் விஷவாயு பலி ! இழப்பீடு வழங்க ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தல்!

தமிழக அரசு செய்வதோடு இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் ! தப்பியோடிய பாதிரியார் !

மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பாதிரியாருமான ஜெயராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு