Browsing Tag

Trichy News

“SOS Policing Sense of Safety” விழிப்புணர்வு பிரச்சாரம்

பொதுமக்களின் பங்களிப்போடு பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்றமில்லாச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில், சிசிடிவி கேமராக்கள் "வீட்டுக்கு ஒண்ணு - ரோட்டுக்கு ஒண்ணு” என்ற முழக்கத்தை காவல்துறை முன்வைத்துள்ளது.

திருச்சி புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளி 100 சதவீத தேர்ச்சி

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் 100% தேர்ச்சி விழுக்காட்டிற்காக கடினமாய் உழைத்த அருட் சகோதரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

திருச்சியில் திமுக மாநகர செயற்குழு கூட்டம்

திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்த மாநகரச் செயற்குழு தனது நன்றியைத்…

ரூபாய் 1.50 கோடி இழந்த வேளாண் பட்டதாரி !

நிறுவனத்தின் தேவைகளுக்காக வளர்ச்சிக்காக உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் எங்களிடம் கடன் கேட்டதன்

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை சிதைத்த எடப்பாடி ! – கு.ப. கிருஷ்ணன்

எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா வளர்த்த அண்ணா திமுக வின் வளர்ச்சிக்கும் நாங்கள் பாடுபட்டுள்ளோம். இப்போது அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சிதைத்து விட்டார்.

கராத்தே போட்டியில் திருச்சி மாணவர்கள் சாதனை !

திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் இயங்கி வரும், தமிழ் வாரியர் கராத்தே அகாடமி சார்பாக, மாணவ மாணவியர்கள் பங்கெடுத்தனர்.

போக்சோ வழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் அடைப்பு

ஜெயபால் தினமும் மது அருந்திக்கொண்டு மேற்படி சிறுமியின் குடும்பத்தையும், அவரது அருகில் வசிக்கும் குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும்.

அ.வை. தங்கவேல்  நினைவேந்தல் கூடுகை மற்றும் படத்திறப்பு நிகழ்வு

நிகழ்வில் இளம் தொழிலதிபர் விஜய.பிரபு வரவேற்றார். இந்திய குடியரசு தலைவர் (நிர்மல் கிராம் புரஸ்கார்) விருதாளர், எழுத்தாளர்,கவிஞர் வாழையூர் குணா தலைமை வகித்தார்.

காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்தி கு*து !

போலீசார் விசாரணை நடத்திய போது கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சூர்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர் வாரும் பணி தொடக்கம் !

500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தெப்பக்குளத்தை திருச்சி மாநகர மக்கள் தினமும் கண்டு கழித்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.