Browsing Tag

Trichy News

19.06.2026 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

கஞ்சா விக்கிறவன் கிட்ட கேளு … இங்க வந்து கத்தாத … அடாவடி போலீசு ! முதல்வருக்கு பறந்த கடிதம் !

காஜா பேட்டை பசுமடம் பகுதியில் நடைபெறும் கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருள் மொத்த விற்பனை

புதிய உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் ! விஜய் ரசிகர்களின் அத்துமீறல் !

வேதாத்திரி நகர் பாலு என்பவரது வீட்டுக்குக் குடிபோதையில் சென்று, அங்குள்ளவர்களை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

பிறக்கும் குழந்தைகளுக்கு 15 வயது வரை 25 சதவிகிதம் மருத்துவ கட்டண சலுகை…!

இம் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ. 5000 பணமாகவும், இலவச தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

ரயில்வே அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் !

பழைய நடைமுறைப்படி பேப்பர் பாஸ் வழங்க வலியுறுத்தி தட்சிண ரயில்வே பென்சனர் சங்கம் மற்றும் ரயில்வே அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில்

அறத்தமிழன் பேரியக்க மாநில நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

தமிழகம் எத்தனையோ சித்தாந்தங்களை கண்டுள்ளது. பொதுவுடமை , திராவிடம், கம்யூனிசம், இந்துத்துவா என இங்கு பல கோட்பாடுகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் விட அறம் தான் முதன்மையானது.

தமிழ்நாட்டின் தலைச்சிறந்த மாவட்டமாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ரமேஷ் பேட்டி

மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் நிலை, தற்சமயம் நடந்து வரும் பல்வேறு துறை சார்ந்த பணிகள் மற்றும் எதிர்காலத்தில் மக்களுக்காகக் கொண்டு வரப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அர்ச்சகர் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இந்து மதத்தில் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் நபர்கள் 31.5.2026 அன்று 14 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

மாரிஸ் ரயில்வே மேம்பால பணிகள் – மேயர் அன்பழகன் ஆய்வு

மாரிஸ் பாலம் மாநகராட்சி மூலம் இருபுறமும் பணிகள் நடைபெற்று வருகிறது 70 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது

திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் – திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!

திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் வரலாறு குறித்து திருச்சி வரலாற்று அலுவலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் பேசுகையில், திருச்சிக்கு மேற்கு திசையில் 20 கி.மீ. தொலைவில் திருச்சி-கரூர் சாலையில் உள்ளது பேட்டவாய்த்தலை.