ராஜகோபால் வழக்கில் 3 பெண்கள் பாராட்டுக்குரியவர்கள்…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மூன்று பெண்கள் பாராட்டுக்குரியவர்கள்

தனது கணவர் கொலை வழக்கில் 19 ஆண்டுகள் உறுதியோடு போராடி உச்ச நீதிமன்றத்திலும் ஆயுள் தண்டனையை உறுதிசெய்ய வைத்த ஜீவஜோதி <3 அதுவும், மறுமணம் செய்த பிறகும் பிரின்ஸ் சாந்தகுமாருக்கான நீதியையும் அன்பையும் நிலைநாட்டியவர்

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

கொலை வழக்கிற்கு கீழமை நீதிமன்றம் அளித்த வெறும் 10 ஆண்டு சிறைதண்டனையை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் ஆயுள்தண்டனையாக மாற்றியவர், அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

ராஜகோபால் என்ற பணமுதலையின் மீது துணிச்சலோடு நடவடிக்கை எடுத்து காவல்துறையினரையும் வழக்கறிஞர்களையும் நீதியின் பக்கம் நிற்கவைத்த ஜெயலலிதா

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சரவணபவன் ராஜகோபால் மரணம் வருந்தக்கூடியதும் அல்ல; கொண்டாடக்கூடியதும் அல்ல. ஆனால், இத்தனை ஆண்டுகள் பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கின் மன உளைச்சலே, அவருக்கு மரணத்தைக் கொடுத்துள்ளது.

– வினி சர்பனா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.