காவல்துறையினரை கண்காணிக்க புதிய கமிட்டி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் போலீசார் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் போலீஸ்காரர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் புதிய கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த கமிட்டி போலீசார் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், மேலும் குற்றவாளிகளுடன் தொடர்பு கொள்ள போலீசார் தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களின் புகாரில் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளை ஆராயவும் அமைக்கப்பட்டிருக்கிறது. கமிட்டியின் தலைவராக சட்டம்-ஒழுங்கு எஸ்பி லோகேஸ்வரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

மேலும் இவ்வாறு விசாரணையில் உடனுக்குடன் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.