அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முன் விரோதத்தால் கோஷ்டி மோதல்! வாலிபருக்கு கத்தி குத்து!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சி திருவரங்கம் திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண் (வயது 24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பழனி பாதயாத்திரை முடிந்து பிரசாதம் வழங்கும் நிகழ்வில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் கரணை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இதையடுத்து கரணின் சகோதரர்கள் கமலேஷ், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து பிரபாகரனை அடித்து உடைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

2026 June 11 - 17 Angusam Book

ஏற்கனவே அப்பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்டதால் இந்த கோஷ்டி மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

கத்தி குத்தினால் படுகாயம் அடைந்த கரணை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்  .

இந்த சம்பவம் குறித்து கரண் கொடுத்த புகாரின் பேரில் பிரபாகரன் மீதும் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் கரன் அவரது சகோதரர்கள்

கமலேஷ், மணிகண்டன் ஆகிய மூன்று பேர் மீதும் திருவரங்கம் போலீசார் கரண் பிரபாகரன் உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.